வாசகர்கள் கருத்துகள் ( 67 )
இப்படியே பொய்யா பேசிட்டு இருங்க. தமிழ் நாட்டில் நிம்மதி வருமான்னு பாக்கலாம். மக்கள் ஒன்றும் பைத்தியம்/ கூ முட்ட கூட்டம் இல்ல. வச்சு செய்வாங்க
சின்னி ஜெயந்த் , சார்லி கூட இப்போதெல்லாம் கல்லூரி மாணவர்களாக நடிப்பதை விட்டு விட்டனர். திருட்டுமுக தேர்தல் அறிக்கை முக காலத்திலிருந்து ஒரே அறிக்கை தான், கட்ச தீவை மீட்போம், சிங்கார சென்னை, கூவம் ஆற்றை தூய்மை படுத்தி கப்பல் விடுவோம், ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், புதிதாக நீட் தேர்வு ரத்து செய்வோம். இது தான் தேர்தல் அறிக்கை என்னும் கிழட்டு ஹீரோ. போதை வாழ் தமிழன் என்ன நடக்கிறது என்ற அறியாமையில் வோட்டு போடுகிறான்.
எடுடா மோளம் அடிடா தாளம். கேக்குற கேனையன்களே கேழ்வரகுல நெய் வடியுது. புடிச்சிக்கோங்க.
நான் கூட யோசிப்பேன். ஏன் தமிழ்நாட்டு வந்த கேடு. இப்படி ஒரு முதல்வர் ன்னு. அப்புறம் தான் புரிந்தது. கர்மா. நல்ல ஒரு கர்மவீரர் ஐ தோல்வி யுற செய்த பாவம். அதே போல் நம் அப்பா தாத்தா செய்த பாவம் நமக்கு. நாமாவது நமது சந்ததிகளை சந்தோசமா வாழ வைப்போம்
என்ன பன்றது ... இதெல்லாம் தமிழகத்தோட சாபக்கேடு... கருமம்டா.. இதையெல்லாம் சகிச்சுக்கிட்டும் பொறுத்துக்கிட்டும் தானே போக வேண்டியிருக்கு.
போ தேர்தல் அரிக்கை அப்படியே கிழிச்சு தள்ளிட்டீங்க.. அண்ணன் தங்கை அப்பன் மகன் மாமன் மச்சுனன் எல்லோருமா சேர்ந்து.. இந்த தேர்தலிலே அப்படியே சாயாமல் உள்ளே தள்ளிடுவீங்க...
பஸ் பசி, பிரியாணி ஓசி எல்லாம் ஓசி. கவுண்டமணி சொல்வதுபோல் ப்ரீயாக கொடுத்தால் பினாயில் கூட குடிப்பாங்க. ஒட்டு போடமாட்டாங்களான்ன
இவர் புளுகும் அண்டப்புளுகு ஆகாசப்புளுகு இவருக்கே புரியவில்லை, சொன்னாலும் விளங்காது, அதுபோல கூலிக்கு சேர்த்த கூட்டத்தில் உள்ள எவரும் இவரோட பேச்சை கேட்க தயாரில்லை, எப்படா கூட்டம் முடியும், ஏதாவது பொருள் அகப்படுமா என கண்களில் விளக்கெண்ணெய் விட்டு தேடுவதில் தான் குறியாக இருந்தது தெள்ளத்தெளிவாக தெரிந்தது.
அரசு திட்டங்களில் சதவீத அடிப்படையில் கமிஷன் கொள்ளை, அலுவலகங்களில் கையூட்டு கொள்ளை, மலைக் குன்றுகளில் பல கொள்ளை, ஆறுகளில் மணல் கொள்ளை, மது மற்றும் போதைப் பொருட்களால் அடித்தட்டு ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் சீரழிவு, வரையறை இல்லாத இலவசங்களால் பத்து லட்சம் கோடி ரூபாய் கடனுக்கு வட்டி கட்ட இயலாமல் அரசு நிர்வாகம் தவிப்பு. இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை. இந்நிலையில், மீண்டும் திமுக ஆட்சி அதிகாரத்திற்கு ஹீரோ என்ற போலி முகமூடியுடன் வந்தால், தமிழகம் தாங்காது!
என்ன என்ன புழுகணுமோ எல்லாத்தையும் கடந்த தேர்தல்ல புளுங்கியாச்சி , மக்கள் இனி என்ன புளுகுணாலும் நம்பமாட்டார்கள் , நான்கே வருடத்தில் 4 லட்சம் கோடி , என்ன பண்ணி கிழிச்சீங்க
மேலும் செய்திகள்
கருப்புக்கொடி ஏந்தி முதல்வருக்கு அண்ணாமலை எதிர்ப்பு
48 minutes ago
ஆட்சிக்கு வர ஸ்டாலின் பேசிய பச்சை பொய்கள்: பழனிசாமி
52 minutes ago
பா.ஜ.,வுக்கு ஆயுதம் எடுத்து கொடுப்பது காங்., வேலையல்ல
1 hour(s) ago
கனிமொழி - தமிழிசை போட்டோ ஷூட்
1 hour(s) ago
த.வெ.க., கூட்டணியில் தினகரன், பன்னீர் இணைவர்
1 hour(s) ago
ஜனநாயக முறைப்படி முடிவெடுப்பது ஜனநாயகன் கடமை: தமிழிசை
1 hour(s) ago