வாசகர்கள் கருத்துகள் ( 28 )
உருது என்பது ஆண்டவன் மனித கொலதுக்கு அழித்த மாபெரும் அருட் கொடை. அதை அனைவரும் படித்தால் ஆண்டவன் அழித்த வேதத்தை நன்கு புரிந்து கொல்ல முடியும்.
உருது பள்ளி அதிகம் கொண்டு வர வேண்டும் என்பதும் எல்லோரும் இந்தி படிக்க வேண்டும் என்பதும் ஒன்று என்று உனக்குத் தோன்றினால் நீ மறுபடியும் ஒன்றாம் வகுப்பில் இருந்து படி அதுதான் உனக்கு சரியா இருக்கும்
பரம்பரை கொத்தடிமை இன்பநிதிக்கும் நீங்க தான் போஸ்டர் ஓட்டணும்
என்ன ஒரு புத்திசாலித்தனமான பேச்சு! அப்படியே புல்லரித்து விட்டது! இவர் சீக்கிரமாகவே லண்டன் போய் விடலாமே!
உருது மொழி பரவல் மூலம் பாகிஸ்தான் ஆதரவு மனப்பான்மை தூண்டப்பட்டு தமிழகம் இன்னொரு காஷ்மீர் போல ஆகும்.. அந்த நிலையை அடைய திமுக கும்பல் மிகவும் தீவிரமாக வேலை செய்கிறது....
யூனியன் என்ற வார்த்தைக்கு ஒன்றியம்னு பொருள்னு விஜய்க்கு தெரியுது. இவருக்கு புரியலை. ஆக்ஸ்ஃபோர்டு போய் படிச்சுட்டு வாங்க.
யுனைடெட் என்பது தான் ஒன்றியம். யூனியன் என்பது இணைத்தது என்று பொருள். இரண்டும் வெவ்வேறு. மாநிலங்கள் மத்திய அரசின் தாற்காலிக கிளைகள் மட்டுமே.
திருட்டு திராவிடம் அழியவேண்டும் என விதி இருந்தால், அதை யாராலும் மாற்ற முடியாது.
டாஸ்மாக் தமிழ்நாடு ஆக வேண்டுமென்றால் திருட்டு திராவிடம் ஒழியவேண்டும்
இப்படி வெளிபடயாக உண்மையை பேசும் ஒரு தலைவர் . வாழ்க வளர்க
தமிழக முதல்வர் என்ன படித்திருக்கிறார் ஆர் .ஸ்.பாரதி யாரை சொன்னார்? புரிகிறதா?
தமிழகத்தில் மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ என்று ஸ்டேட் போர்டு தவிர இதர கல்வி முறைப் பள்ளிகளிலும் இந்தி இரண்டாவது அல்லது மூன்றாவது மொழியாகக் கற்றுத் தரப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் இந்தி கற்பது மட்டும் சாத்தியமில்லாமல் இருக்கிறது. தற்போதுள்ள பாடத்திட்டப் பாடங்களையே நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் எடுக்க அவர்களில் பலரும் கஷ்டப்படுகையில் மூன்றாவது மொழியாக இந்திப் பாடத்தையும் அவர்கள் படிக்கும்படி சொன்னால் அது திணிப்புத் தான்.
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
3 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
3 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
4 hour(s) ago | 6
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
4 hour(s) ago