வாசகர்கள் கருத்துகள் ( 48 )
அரசியலில் மானம் வெட்கம் சூடு சொரணை இருக்கக்கூடாது.
இதே விஜய் இரண்டு நாட்கள் கழித்து பாஜக வுடன் கூட்டணிக்கு ஒத்துக் கொண்டால் இப்போது அவரை திட்டித் தீர்க்கும் சங்கிகள் எல்லோரும் அவருக்கு ஆரத்தி எடுத்து பாராட்டி தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள்!
வாங்க வாங்க என்று மாத்தி மாத்தி கெஞ்ச வேண்டியது வரமறுத்தால் திட்டி தீர்க்க வேண்டியது என்ன கொள்கையோ என மக்கள் பேசிக்கொள்கின்றனர்
விஜய் கட்சி திமுகவின் பி டீம் அதன் கட்சி ஆரம்பித்த அன்றே சொல்லி விட்டார் மத்திய அரசை திமுக ஸ்டைலில் த வெ க ஒன்றிய அரசு அறிவித்துள்ளது எங்க அப்பன் குதுருக்குள் இல்லை என்பதே போல...
ஆக இங்கே யாரும் நல்ல நிர்வாகம் கொடுக்க வரல
ஆமாம் அந்த மடையன் விஜய் DMK ஓட பி டீம் தான் அவங்களோட கொள்கையும் ஒன்னு இவனோட கொள்கையும் ஒன்னு ஓட்ட பிரித்து மறுபடியும் DMK வெற்றி பெற செய்து கொடுக்க கூடிய ப்ராஜெக்ட் தான் விஜய்க்கு DMK கொடுத்து இருக்கு அதான் 200UP ஆனால் இவனுக்கு 2000கோடி அவளத்தான் வித்தியாசம்
ஆட தெரியாத ஆட்ட காரி தெரு கோணல் என்றாளாம் .அதுபோல தான் இருக்கிறது இந்த பிஜேபி காரன் சொல்லுவது
சரி சரி அப்படி ஓரமா போய் ஆடு ரமேஷு
ஐந்து அறிவாவது ஆறு அறிவாவது. உண்மையான வீரர் எல்லை சாமிகள் நாட்டுக்காக மரணிக்கும் பொழுது எத்தனை பேர் கண்ணீர் வடிக்கிறீர்கள்? எத்தனை பேர் அவர்கள் மரண சடக்கில் பங்கெடுக்கிறீர்கள்? அந்த வீரர் குடும்பங்களுக்கு ஒரு ஆறுதல் கடிதம் எழுதுகிறீர்கள்? எத்தனை பத்திரிகைகள் இதற்க்கு முதல் இடம் கொடுத்து இரங்கல் உரை பதிக்கிறீர்கள்? உண்மையான வீரனைப்போல் மாத்துப் போட்டு இன்னோருவன் எழுதியதை பேசி நடிக்கும் நடிகர்கள் வீடு இழவுக்கு வருந்தும் மக்கள் இருக்கும் வரை நாடு உறுப்பு படாது. முகத்துக்கு மாத்துப் போட்டு கொண்டு நடிக்கும் கூட்டத்துக்கு இறந்தால் அரச மரியாதையாக்கும். உண்மைக்கும் போலிக்கும் வித்தியாசம் தெரிய இரண்டு அறிவு இருந்ததால் போதும். எல் முருகன் நாட்டுக்கு என்ன செய்தாரோ தெரியாது . அண்ணாமலைக்குப் பின் தமிழக பிஜேபி பை பை. ஜெய் ஹிந்த்
எங்க அமித்திமுக BJ கட்சியை கழட்டிவிடுமோ என்று பயந்து அண்டப்புழுகு ஆகாசபுழுகு கதைகளையெல்லாம் அவிழ்த்துவிட பார்க்கிறார்கள் ....இந்த கம்பிக்கட்டும் கதைகளை நம்ப தமிழகமக்கள் ஒன்றும் வடக்கத்திய பீடாவையர்கள் இல்லை ....ஒரு ஆட்டுக்குட்டி போல இன்னொரு ஆசாமியை தயார் செய்து தான் ரைடு விட்டார்கள் ... விழுப்புரத்தில் இருந்து காரில் வரவைத்தபோது கதை திரைக்கதை வசனம் ல்லாம் சங்கிகள் எழுதிக்கொடுத்ததை அந்த ஜாயிண்ட் வருமானவரித்துறை கமிஷனர் வாந்தி டுத்துவிட்ட காரணத்தால் தான் ராசியில் ஆட்சி துவக்கப்பட்டது என்பது ஊர் அறிந்த உண்மை ... அந்த ஆளே இப்போ கட்சியில் மூன்றாம் இடத்துக்கு நியமிக்கப்பட்டு உளவுபார்க்க அனுப்பிவைக்கப்பட்டதயும் தமிழர்கள் எப்போதோ புரிந்துகொண்டார்கள் .....
த வெ கா....... டி மூ கா விட மோசம்.. டி மூ கா.. மேல்