வாசகர்கள் கருத்துகள் ( 27 )
நீ பேசுற பதிலை கருத்துக்களை பார்த்து நாடே சிரிக்கிறது. போய் வேற வேலை இருந்தா பாரு மணிப்பூரை பாரு உத்திர பிரதேசம் பாரு ரொம்ப கஷ்டமா இருந்தா தமிழ்நாட்டுல இருக்காதே உங்க கட்சி எந்த மாநிலத்தில் ஆளுதோ அங்க போய் இருந்துக்கோ
கேசவன், வழக்கம் போல கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லாமல் கிண்டலாக வாய்ச்சவடால் விடுவது கொத்தடிமையின் வாடிக்கை. அதை தான் நீயும் செய்கிறாய், கர்நாடக அரசை கண்டித்து ஒரு வார்த்தை உன் திருட்டு திராவிட அரசியல் வியாதிகள் பேசவில்லை, நீ இங்கே வந்து கம்பு சுத்துகிறாய்.
அண்ணாமலை மதுரை சென்று அய்ய்ம்ஸ் முன்னாள் நின்று அழுகலாம், வாய் விட்டு அழுகலாம் மணிப்பூர் காஸ்மீர் எல்லாம் அமைதி பூங்கா ஆக மாறிவிட்டது என்று உள்துறை அமைச்சகம் கூறுவதை கேட்டு சிரிக்கலாம், நன்றாக வாயை திறந்து, ஜோக் அடித்தவர்களை பார்த்து சிரிக்கலாம் .
போனவாரம் டெல்லி சென்ற அமைச்சர் துரைமுருகன் அங்கு மத்திய அமைச்சர் பேசுவது புரியவில்லை என்றார். பக்கத்து மாநிலம் சென்று, அங்கு கூட்டணி நண்பர்கள் காங்கிரஸ் தலைவர்களிடம் பேசலாம். ஆனால் அங்கே சென்ற பிறகு அவர்கள் கன்னடாவில் பேசுவார்கள். மீண்டும் சென்னை திரும்பியபிறகு, அவர்கள் பேசுவதே புரியவில்லை என்பார்.
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் கவிஞரின் பாடலை மனப்பாடம் செய்யுங்க பயன் தரும் , காரணம் அழும் காலங்களில் மன அமைதி தரும்
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது சந்தேகம் உள்ளதாக விடியல் அமைச்சர் கூறுகிறாராம் . ஆனால், உண்மையில் விடியல் கர்நாடக அரசிடம் பணம் வாங்கிவிட்டதா என்பது இவரது சந்தேகமாம் . இதுவரை கர்நாடகா காங்கிரஸ் அரசை ஒரு வார்த்தை கூட விடியல் விமர்சிக்கவில்லை. அறிக்கை விடவில்லை....
கர்நாடகாவில் தொழில் உள்ளது , அதனால் விமர்சித்தால் அதற்கு பாதிப்பு வரும் என அஞ்சுகின்றனர் என்று செய்தி ....இது அந்த காலத்திலேயே தெரிந்த விஷயம்தான் ....இங்கு விடியல் ஊழல் சம்பாதித்த பணம் எல்லாம் பெங்களூரில் பெரும் முதலீடாக உள்ளது ...பெங்களூரு தமிழர்களை கேட்டால் இது பற்றி விலாவரியாக விபரம் வரும் ..காவேரி பிரச்னையில் விடியல் இதுவரை துரும்பைக்கூட அசைத்து கிடையாது .. ...விடியல் ஆட்சிக்கு வந்தாலே கர்நாடகத்தில் மகிழ்ச்சி ..காவேரியில் தமிழன் உரிமையை உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி பெற்றது மறைந்த அம்மா அவர்கள்தான் ....ஆனால் காவேரி மாவட்டங்களில் இதற்கெல்லாம் நன்றி கிடையாது ...அவர்கள் வோட்டு எப்போதும் விடியலுக்குத்தான் ...அடிபட்டு திருந்தட்டும் ....
நாள் முழுவதும் பல கொலைகள். கொள்ளை, கட்ட பஞ்சாயத்து... திராவிடம் வளர்ந்தது மக்கள் நல கொள்கை வகுத்து அல்ல. அரசியல் பின்புல குற்றம் தடுத்தால் உள் கட்சி பூசல், கூட்டணி எதிர்ப்பு அதிகரிக்கும். . கவர்னர் பதவி தவிர அனைத்தும் ஆளும் கட்சியின் பிடியில் உள்ளன. வாக்கு வங்கி சிதறினால், ஆட்சி பறிபோகும். நதி நீர் தாவா அரசியல் ஊன்றுகோல். மாநில கட்சிகள் ஒரு போதும் தீர்க்க விடாது. மத்திய அரசுக்கு இணையாக அதிக துறைகள் உருவாக்கி, போட்டி நிர்வாகம் நடத்தி வருகிறது. மாநிலம் மத்திய அரசுக்கு உதவ அமைக்கபட்டது. சட்ட விரோத போட்டி அரசியல், மாநில அதிகார துஷ்பிரயோகம் மூலம் வளரும் சிதைவை கவனிக்க உச்ச நீதிமன்றம் தவறி வருகிறது.
Please see NCRB report on number of murders in UP per day NO Dravida aatchi there!.Sanathana Yogi aatchi!!
Mr. Sankar, this article is about the thiruttu thiravida viyathigal why not questioning karnataka khan scam congress government. Not about UP government. wake up you koththadimai.
தினமும் நிறைய போலீசார் ஓய்வு பெற்று விடுவதால் மீதம் இருக்கும் கொஞ்சம் போலீஸ் வேலை பலுவினால் அவதி படுகிறார்கள். புதிய போலீஸ் நியமிக்க தமிழக அரசில் பணம் இல்லை. இது தான் சட்டம் ஒழுங்கு சீர்கேடு காரணம்.
மற்றபடி திமுக மீது குற்றம் சுமத்துவது அநியாயம்....போலிஸ் பற்றாக்குறையை நிரப்பி விட்டால் சட்டம் ஒழுங்கு அது பாட்டுக்கு போயிட்டிருக்கும்...!!!
cry
அண்ணாமலையை பார்த்தால் அழுவதா சிரிப்பாத என்று தெரியாம வில்லை
பின்ன இருக்காதா ??? அண்ணாமலைக்கு என்ன தெரியும்... ஆளுங்கட்சிக்கு ஜால்ரா போடத்தெரியல, கமிஷன் வாங்கி சொத்து சேர்க்க தெரியல, காமராஜர் போல நியாய அநியாயத்தை பேசிக்கிட்டு இருந்தா வேலைக்கு ஆகுமா....ஏதோ அரசியலுக்கு வந்தோமா ஜால்ரா போட்டோமா சொத்து சேர்த்தோமா செட்டில் ஆனோமான்னு இருக்காம வீணா போயிகிட்டிருக்காரு....!!!
உம்மை போன்ற அறிவாலய அடிமைகளை பார்த்தால் சிரிக்க மட்டுமே முடியும்..????????
என்ன கோபால கிருஷ்ணன் இந்தியாவிலே காமராஜர் உடன் ஒப்பிட எந்த தலைவரும் இல்லை .அண்ணா மலை உடன் ஒப்பிட்டு காமராஜர் பெயரை களங்க படுத்தாதீர்கள்
மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago