மேலும் செய்திகள்
ஜாதி, நிறம், மதம் பார்த்து ஓட்டு போடக்கூடாது: சீமான் வேண்டுகோள்
3 hour(s) ago | 20
சென்னை : மாநில தேர்தல் ஆணையத்தின், 30 ஆண்டு தேர்தல் பயணம் குறித்த புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது.தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், ஆணையத்தின், 30 ஆண்டு கால தேர்தல் பயணம் குறித்த புத்தகத்தை வெளியிட்டார். தேசிய தகவல் மையத்தால் மறுவடிவமைக்கப்பட்ட, மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையும் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாநில தேர்தல் ஆணைய செயலர் பாலசுப்ரமணியம் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
3 hour(s) ago | 20