வாசகர்கள் கருத்துகள் ( 10 )
கையும் களவுமாக பிடிப்பட்டவர்களுக்கு தண்டனை கடுமையாக்க வேண்டும் அவர்களுக்கு பாதி சம்பளத்தில் வைத்துக்கொண்டும் வேறு இடத்துக்கு மாற்றியும் வைக்கின்றனர். வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வழிவகை செய்யவேண்டும் அப்பொழுதான் லஞ்சம் ஒழியும்.
லஞ்சம் இந்தியாவின் சாபக்கேடு, வேலூரில் கட்டட வரைபடம் அனிமதிக்கு இரண்டு லட்சம் முதல் ஆறு லட்சம் வரை ல...
ithu nadai muraiku ஒத்துவராத விஷயம்
லஞ்சம் கொடுப்பவர்களுக்கு தண்டனை அளிக்க வழிவகை செய்வதோடு நில்லாமல் அரசு ஊழியர்கள் சட்டப்படி கடமையை ஆற்றத் தவறி சட்ட விரோதமாக செயல்பட்டால் அது லஞ்சம் பெற்று செய்த செயலாக அனுமானிக்க உரிய சட்ட திருத்தங்கள் செய்வதோடு ரசாயனம் தடவிய நோட்டுகளை பெறும்போது கையும் களவுமாக பிடிபட்டால் மட்டுமே வழக்கு என்ற நிலையை மாற்ற வேண்டும்.
ஒரு வாரிசுதாரர் சர்டிபிகேட்டை வாங்க எவ்வளவு நடையாக நடக்க வேண்டி உள்ளது. அதற்கு பதிலாக சிறிய காசை தூக்கி அடித்து வேலையை முடித்துக் கொண்டு போகவே சாமானியன் விருப்பப்படுகிறான். இதில் எங்கே லஞ்சம் வந்தது.
லஞ்சம் கொடுப்போருக்கும் தண்டனை வழங்கும் வகையில், குற்றவியல் சட்டத்தில் திருத்தம் நம் நாட்டிலும் இயற்றப்படவேண்டும். மக்கள் கூறலாம், லஞ்சம் கொடுக்காவிட்டால் அரசு அலுவல்கள் ஒன்றும் நடக்காது என்று. அது உண்மைதான். அப்படி மக்களிடம் லஞ்சம் எதிர்பார்க்கும் அரசுஅலுவலர்களை பணியிலிருந்து நீக்கி, சிறை தண்டனை கொடுக்கவேண்டும்.
அரசாங்கம் அளிக்கும் இலவசமும் ஒரு வகையில் லஞ்சம்தானே ......
லஞ்சமேதான். சந்தேகமே வேண்டாம்.
இது நடைமுறைக்கு ஒவ்வாத பதிவு. சாமான்ய மக்கள் யாருக்கும் கையூட்டு கொடுத்து அரசு அலுவல்களை முடித்துக்கொள்ளும் எண்ணம் இருப்பதில்லை. ஒப்பந்ததாரர்களுக்கு வேண்டுமானால் அப்படி ஒரு எண்ணமிருக்கலாம். சாமான்யன் procedure பிரகாரம் விண்ணப்பித்து, மீண்டும், மீண்டும் அவனது விண்ணப்பம் வேண்டுமென்றே நிராகரிக்கப்பட வேறு வழியின்றி கையூட்டு தந்தால்தான் காரியம் முடியுமென்ற நிலையில் against his principle and conscience அந்நிலைக்கு தள்ளப்படுகிறான். 90% வரி ஏய்ப்புகள், பொருளாதார குற்றங்கள், cash transactions-வழியே நடக்கின்றன. ஒரு குடும்பத்திற்கு மாதம் சில்லறை செலவுகளுக்காக ஐயாயிரம் ரூபாய் மட்டுமே ரொக்கமாக வழங்கப்படவேண்டும். Bus ticket, parking charges, hotel bill, coffee, tea, petrol, diesel என அநைத்து செலவினங்களும் டிஜிட்டல் பரிமாற்றங்களாகவே நிகழ வேண்டும். ரியல் எஸ்டேட், சினிமா துறைகளே கருப்புப்பணத்தின் ஊற்று, கண்மாய், மஹாசமுத்திரம் அனைத்தும். இங்குள்ள ஓட்டைகள் அடைக்கப்பட வேண்டும். சொத்து வாங்கும்போது, அதற்கான source கட்டாயமாக காண்பிக்கப்பட்ட வேண்டும். வெகு சாமான்யனான எனக்கே இவ்வளவு தோன்றும்போது, மெத்தப்படித்த நிதி அமைச்சருக்கும், அமைச்சக அதிகாரிகளுக்கும் இவை தெரியாதா என்ன? கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால், பொருளாதாரம் முடங்கிப்போகுமென்ற பயத்தில், கண்டும் காணாதது போல் இருக்கிறார்கள். மிகப்பெரிய அளவிலான லஞ்சம், பொருளாதாரக்குற்றங்களை மட்டும் தண்டித்து வருகின்றனர்.
கண்டிப்பாக, குறிப்பக்காக பீ ஜெ பி தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்களை சிறையில் தள்ள வேண்டும்.
மேலும் செய்திகள்
மணிப்பூருடன் கரூரை ஒப்பிடுவது முட்டாள்தனம்
1 minute ago
பழனிசாமிக்கு பா.ஜ., அழைப்பு
1 minutes ago
4 மாதங்களுக்கு முன் இறந்தவருக்கு அ.தி.மு.க.,வில் பதவி
2 minutes ago
பா.ஜ.,வின் சி டீம் விஜய் என்பது உண்மையானது
3 minutes ago
விஜய் மவுனம் கலைக்க வேண்டும்
4 minutes ago
ஏன் பயப்பட வேண்டும்? எது வந்தாலும் சந்திப்போம்
7 minutes ago
கிராமங்களில் ரகசிய மதமாற்றம்
7 minutes ago