வாசகர்கள் கருத்துகள் ( 22 )
இதெல்லாம் வீரமா கேப்போம் கொடி பிடிப்போம் ஆர்ப்பாட்டம் பண்ணுவோம். ஆனால் ஓட்டு மட்டும் திராவிடியானுக்குதான் போடுவோம் அது எங்கள் பிறப்புரிமை
5 thalukavukku mele ulla mavattangalai pirikkalaam. Virudhunagarum appadiye.
பேச்சு பேச்சாகத்தான் இருக்கும்
பதினைந்து லட்சம் என்ன ஆனது ,இரண்டு கோடி வேலை வாய்ப்பு என்ன ஆனது பெட்ரோல் டீசல் ரூபாய் ஐந்பது க்கு தருவது என்ன ஆனது , அமெரிக்க டாலர் மதிப்பு ஐந்பது ஆகும் என சொன்னது என்ன ஆனது
ஓசி பேருந்துல தானே போறீங்க?.
1000 நாட்கள் பொறுத்திருந்த நீங்கள் இன்னும் ஒரு 5000 நாட்கள் பொறுத்திருக்க மாட்டீர்களா?
நீங்கள் அதிகம் எதிர்பார்த்து நடக்க முடியாத நிலையை உங்களுக்கு வேண்டும் என்று தன்னலத்துக்கு வோட்டு போட்டு கள்ள ஓட்டுபோடவும் துணை போனீங்க இப்பவாவது திருந்துங்க கர்மா உண்டு என்பதை புரிந்து கொள்ளும் நேரம் இது
ennanga neengalum ariyaadha pillaiya? ippadiye koduththa vaakuridhiya ellam patri kavala patta, naanga eppadinga aatiyila irukkiradhu?
காசு வாங்கிட்டு ஓட்டு போட்ட அடிமைகள் இப்போ பொங்குவது ஏன்? அதான் மகளிர் உரிமை தொகை, இலவச பஸ், இலவச நீர் இணைப்பு, காஸ், வீடு எல்லாம் விடியல் குடுக்கிறார் இல்ல? அப்புறம் என்ன
ஏதோ மற்ற எல்லா வாக்குறுதியையும் நிறைவேற்றி விட்டு உங்களை மட்டும் ஓரவஞ்சனை செய்தது போல் புலம்பறீங்க. மழை வந்தால் சென்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் இருப்போம் என்றார்கள் , நாங்க ரொம்ப கடுப்புல இருக்கோம்.
மேலும் செய்திகள்
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
4 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
6 hour(s) ago | 2
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
6 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
7 hour(s) ago | 6