வாசகர்கள் கருத்துகள் ( 60 )
உங்களால கொள்ளையடிக்க முடியலே, பொய் கணக்கு எழுதி வரி ஏய்ப்பு செய்யமுடியலே ஒழுங்கா இருக்கவனுக்கு ஜிஎஸ்டி ஒரு பொருட்டே இல்லே உன்னமாதிரி திருடங்களுக்குத்தான் ஜிஎஸ்டி கொள்ளையா தெரியுது ஜூலை மாசத்துக்கு பிறகு கோபாலபுரம் குடும்பமே திஹார் வாசம்தான், ஜெயில் களி தின்ன தயாராகுங்கோ கட்டுமரம் மொத்த குடும்பமும்
சரியான விளக்கம்
மது போதையல்ல உங்களது சூது
ஜிஎஸ்டி வரியில் மாநிலத்தின் %பங்கும் வழிப்பறி தனே முதல்வரே?
அது வேற இது வேற நாங்க வாங்கினா அது வேற மத்திய அரசு வாங்கினா அது வேற நேரடியா மக்கள் கிட்ட பணம் கொடுத்தா கணக்குல வர்றது, எங்க கிட்ட கொடுத்துட்டா மக்களுக்கு போகுமா அப்டித்தான்னு நெனைக்கிறோம் ஆனால் கொடுப்போம் எப்போ தேதி சொன்னோமா ?
In case if old tax tem, with in state purchase Local Vat, Excise Duty, service tax almost % was payable amount, Other state purchase Entry tax, state VAT, Local Vat, Excise Duty, service tax almost % was payable Many person use auditor and make block money more current tax tem every one easy to understand MrStalin dont know existing tax tem and current
முன்பு காங்கிரஸ் ஆட்சியில் ப, சி உள்ளிட்ட அனைத்து நிதியமைச்சர்களும் விதித்த அதே வரிகள் பின்வரும் வரிகள் மத்திய கலால் வரி,வணிக வரி,மதிப்பு கூட்டு வரி வாட்,உணவு வரி,மத்திய விற்பனை வரி CST,ஆக்ட்ரோய்,பொழுதுபோக்கு வரி,நுழைவு வரி,கொள்முதல் வரி,ஆடம்பர வரி,விளம்பர வரி என இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்றாக ஜி எஸ் டி இருக்கிறது அப்பொழுதெல்லாம் வாய் மூடியிருந்தவர் ஒருவேளை அறியாமலிருந்தாரோ உலகிலேயே விற்பனை வரி என்றொரு வரியை முதல் முதலாக அறிமுகப்படுத்திய ராஜாஜியைக் குறை சொல்லலாம் - இது ஒருவகையில் வாங்குவோர் செலுத்தும் வரி என்ற வகையில் இவரது கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இதை நிறுத்தி விடுவோம்
சுதந்திர தினம் குடியரசு தினம் எப்போ என்றே தெரியாது நீயெல்லாம் பேச வந்துட்டே
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் பேசுகிற பேச்சா இது? வழிப்பறியாக எல்லா மாநிலங்களும் இஷ்டத்துக்கு வரிவசூல் செய்ததைப் பார்த்து இந்தியாவுக்குள் பெரிய வெளிநாட்டு முதலீடுகள் வரவில்லை அதை வசதியாக மறந்தும் மறைத்தும் பேசுகிறீரே ஐயா? முதலீடுகள் இவ்வளவு கொண்டு வந்தேன் என பெருமையாக சொல்கிறீரே நிர்வாக சீர்கேட்டு தொல்லையற்ற ஜிஎஸ்டி தற்சமயம் இருப்பதால் தான் வெளிநாட்டு முதலீடு வருகிறது இல்லாவிட்டாசங்கு தான் சும்மா காலி டப்பா சத்தம் போடற மாதிரி யாரோ முழுவிவரமற்றவன் எழுதிய பேச்சை படிப்பது உங்களது பதவிக்கு சற்றும் பொருத்தமல்ல """சீற்றம் வரின் ஆற்றல் அறும்"""
உங்களை போன்றவர்களுக்கு இப்படி பேசினால் தான் புரியும்
அப்புறம் ஏன் ஜி எஸ் டி யில், அதுவும் சென்ட்ரல் ஜி எஸ் டி யில் எங்கள் பங்கு வருவதில்லை என கூப்பாடு
மின்சார கட்டணங்களும் சொத்து வரியும் முக்கியமாக கட்டிடங்கள் அனுமதிக்கு தரப்படும் தொகைகளும் மிகவும் நியாயமற்றவையாக உள்ளன
what Tamil Nadu government does is day-time robbery they know alcohol is danger to life and family Still by one hand they give money x but take it back by another hand xxx times they are not interested in the wellbeing of lower-class people they use them to attend election meeting and shout for them and shout against other parties
மேலும் செய்திகள்
துணை ஜனாதிபதிக்கு சென்னையில் பாராட்டு விழா
5 hour(s) ago
மார்கழி வழிபாடு: திருப்பாவை,திருவெம்பாவை-15
5 hour(s) ago