வாசகர்கள் கருத்துகள் ( 2 )
எப்புட்றா இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் மத சுதந்திரத்தை பாதிக்கும்னு அமெரிக்காவில ஒப்பாரி வைக்கிறீங்க. இந்தியாவில் இருந்து இஸ்லாமிய மதத்திற்காக தனியாக நாடு வேண்டும் எனபிரிந்து போன நாடு பாகிஸ்தானும் பங்களாதேஷும். அங்கிருந்த சிறுபான்மை ஹிந்துக்கள் மதரீதியாக பாதிப்படையும் போது அவர்களை காத்து குடியுரிமை தரவேண்டியது இந்தியாவின் கடமை. இந்தியா சுதந்திரம் அடைந்த போது இஸ்லாமியர்களுக்காக தனியாக நாடு வேண்டும் என்று ஒன்றுபட்ட நாட்டை பிரித்து கூறு போட்டுக்கொண்டு போன போது பாகிஸ்தானில் பங்களாதேஷில் எத்தனை சதவிகிதம் ஹிந்துக்கள் இருந்தார்கள், இப்போது எத்தனை சதவிகிதம் இருக்கிறார்கள் என்று பாருங்கடா. ங்கொம்மால, 1947 ல் மிச்சமிருந்த இத்தியாவில் எத்தனை சதவிகிதம் இஸ்லாமியர்கள் இருந்தார்கள், இப்போது எத்தனை சதவிகிதம் இருக்கிறார்கள்
அமெரிக்காவின் கருத்துகள் தவறானது. அதே சமயம் தேவையற்றது. அமெரிக்கா முதலில் அவர்கள் நாட்டில் நடக்கும் அந்த தொடர் துப்பாக்கி சூட்டு பிரச்சினைக்கு ஒரு முடிவுகாணவேண்டும். உயிர்பலிகளை தடுத்து நிறுத்தவேண்டும். அனாவசியமாக இந்திய நாட்டு உள்விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது அமெரிக்காவிற்கு நல்லது.