வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அரூர் ருங் கருத்து முற்றிலும் சரியானது.
ஆரூர் ரங் அறிவு உமக்கு எட்ட...இன்னும் நீங்க வளரனும் பிரியன்
ஐயா இது என்ன அவனுக்கு புரியாத பாஷயில் சொன்னால் எப்படி புரியும் அவன் ஒரு லாலி பப் சப்பும் குழந்தை. அவனுக்கு புரியற மாதிரியான பாஷயில் சொல்லணும்.அப்போது தான் கொஞ்சமாவது ...
On 23rd, Defence Minister Rajnath Singh said, enough is enough. We are giving you free hands, you decide what is to be done. That is the kind of confidence, political direction and political clarity we saw for the first time - Chief of Army Staff General Upendra Dwived
எல்லாம் சரிதான். அடித்து உடைக்கவேண்டிய நேரத்தில் போரை நிறுத்தியது பாக்கிகளுக்கு உயிர் கொடுத்தது போல ஆகிவிட்டது. ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க பொன்னான சந்தர்ப்பத்தை இந்தியா இழந்துவிட்டது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா நிறைய முதலீடு செய்து காரகோரம் ஹைவே போன்ற உட்கட்டமைப்பு திட்டங்களைக் கட்டி தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஆக அங்கு தாக்குதல் நடத்துவது சீனாவையும் தாக்குவதற்கு சமம். பின்விளைவுகள்?