வாசகர்கள் கருத்துகள் ( 65 )
இதிலிருந்து அண்ணாமலைக்கு கள் நிலவரம் தெரியவில்லை என்று தெரிகிறது
பல ஊர்களில் ஜாதி கயிறுனு விக்குறானுங்க, நெத்தில விபூதி,குங்குமம் வைப்பதற்கு பதிலாக வேறு வர்ணபூசு வைக்குதானுங்க, இதுதான் களைய வேண்டும்
பொறுப்பில்லாத அரசு இலவசத்தை தவிர விறொன்றும் தெரியாது
ஜாதி பொட்டு கயிறு நீதிபதி சந்துரு இந்த பருப்பெல்லாம் இந்துக்கள் அதிகம் உள்ள தமிழ் நாட்டில் வேகவே வேகாது
ஜாதி நெற்றியில் பொட்டு கையில் சாமி கயிறு அணியக்கூடாது என்று பள்ளிகளில் சட்டம் கொண்டு வந்தால் தனி மனிதன் உரிமை பாதிக்க க்கப்படும் ஜாதி பிரச்சனை முன்பைவிட அதிகரிக்கும்
திலகம் இடுவதையும் கயிறு கட்டுவதையும் தடை செய்யச் சொல்லும் இவரால் சிலுவை அணிவதும், ஹிஜாப் அணிவதையும் தடை செய்யச் சொல்லும் தைரியம்,நேர்மை உள்ளதா?
இந்தாளுக்குனு ஒரு mosam ஆனா ஜாதிவெறியன் அந்த சந்துரு தான் agappattaaraa?
சந்துரு ஐ நீதிபதியாகவே ஏற்க முடியல ? அவர் தீர்ப்பை எப்படி ஏற்பது
வீட்டை IT dept செக் பண்ணனும் .
சாதி கட்சியான பா.ம.க யுடன் கூட்டு வைத்துள்ள அண்ணாமலைக்கு சாதி கடிவாளத்தை பேச தகுதியில்லை?
திமுக உடன் உள்ள விடுதலை சிறுத்தை , முஸ்லீம் லீக் இதெல்லாம் சுதந்தர போராட்ட கட்சிகள ?
டுமுய்கவுக்கு உண்டா. எல்லா சாதி, மதம் வைத்துள்ள இவங்க பேசப்பாடாது
மேலும் செய்திகள்
ஜாதி, நிறம், மதம் பார்த்து ஓட்டு போடக்கூடாது: சீமான் வேண்டுகோள்
4 hour(s) ago | 23