மேலும் செய்திகள்
பட்டா பெயர் மாற்றம் செய்ய 30 ஆயிரம் லஞ்சம்; வி.ஏ.ஓ., கைது
2 hour(s) ago | 6
டாஸ்மாக் தொடர்பாக புகார் அளிக்க சிறப்பு எண்ணை அறிவித்தது தமிழக அரசு
3 hour(s) ago | 1
ஆம்பூர்: திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த குமாரமங்கலத்தை சேர்ந்தவர் சுரேஷ், 43; தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஞானசேகரன், 38, அன்பரசன், 35. இவர்களிடையே நேற்று காலை மோதல் ஏற்பட்டது. படுகாயமடைந்த சுரேஷ், வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். ஆத்திரமடைந்த சுரேஷின் உறவினர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், உமராபாத் - வாணியம்பாடி சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.
2 hour(s) ago | 6
3 hour(s) ago | 1