வாசகர்கள் கருத்துகள் ( 55 )
என்ன பாயும்? கார்ப்பரேசன் எலெக்சன் சந்தி சிரிச்சுச்சு அதற்கு முன்னாடி மாநிலத்தேர்தல் நாறிப்போச்சு தேர்தல் கமிசன் மாநில நிர்வாகத்தோடு கைகோர்க்காமல், தனித்தியங்கும் முழு நேர இலாகாவாக, ஜனாதிபதியின் நேரடிக்கவனிப்பில் இருக்கவேண்டும்அந்தந்த மாநில ஆளுநர் முழு அதிகாரம் பெற வேண்டும் ஆட்டுக்குத் தாடி அவசியம் என்று அரைவேக்காடு கட்சிகள் உணர வேண்டும் இராணுவம், சென்ட்ரல் போலிஸ், மத்திய அரசு அலுவலகங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவே எலக்சன் நடத்தவேண்டும் மாநில கைக்கூலி அரசு ஊழியர்களும், சந்தர்ப்பவாத நல்லாசிரியர்களையும் நம்பிப்பிரயோசனமில்லை தேர்தல் அதுவரை கேலிக்கூத்து தான் வாக்குக்கு பணம் பட்டுவாடா நடந்தது என்று தெரிந்தால் அந்த தொகுதியில் தேர்தல் நிறுத்தி வைக்கவேண்டும் வேட்பாளர் தேர்தலில் நிற்கும் தகுதியை நிரந்தரமாக நீக்கம் செய்யவேண்டும் வாக்காளரின் வாக்குரிமையை பத்து ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் வாக்காளர் அடையாள அட்டை விவரத்தோடு செல்போன் இனைக்கும் வேலையை உதவாக்கரை மாநில அரசை நம்பாமல், தேர்தல் ஆனையமே செய்யவேண்டும் தேர்தல் நேரத்தில் மட்டும் பணிபுரியாமல், ஆண்டு முழுவதும் செயல்படும் தனி இலாகாவாக தேர்தல் ஆணையம் இருக்கவேண்டும் குழப்பும் கட்சிகளும், அதனை நம்பும் வாக்காளர்களும் இருக்கும் வரை, தேர்தல் ஆணையத்திற்கு பணிச்சுமை அதிகம் தான்
கொடுப்பவர்கள் மீதா அல்லது வாங்குபவர்கள் மீதா ? சென்ற சட்ட மன்ற தேர்தலில் ஒரு திமுக பிரமுகர் ஒரு காவல் நிலையத்திலேயே பணப் பெட்டி கொடுத்து பிரித்துக் கொள்ள சொன்னார் அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது அய்யா?
சாஹு ஐயா நடவடிக்கை எடுங்கள், தேர்தலில் இருந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறீர்கள், ஒரு நடவடிக்கையும் காணோம் , எத்தனையோ வீடியோ ஆதாரம் கொடுத்த்தும் ஒன்றும் நடக்கவில்லை
ஆபிசர் ஆபிசர், அப்போ பணம் கொடுப்பவர்கள் நல்லவர்களா? ஆபிசர் நீங்கள் ரொம்ப வருஷமா தலைமையில் இருக்கீங்க இதுவரைக்கும் எத்தனையோ தேர்தலில் காசு கொடுத்து வோட்டு வாங்கி வச்சிருக்காங்க கடந்த இடைத்தேர்தலில் மக்களை ஆடுகளை போல " பட்டியில்" அடைத்து வைத்து காசும் கொடுத்து ஜெயிச்சது தீயமுக ஆபிசர், நீங்க என்ன நடவடிக்கை எடுத்தீங்க ஆபிசர்
பணம் கொடுப்பவர்களை விட்டுடுவீங்களா ஆபிசர்? நாலு கோடி நாகேந்திரன் கேசு என்னாச்சு?
This man is an useless election officer Just follows MK Stalins orders
ஐயா சாவு ஊர்வலம் முலமாகவும் பணம் விநியோகம் தமிழகத்தில் நடக்கிறது
வெறும் வெட்டி பேச்சு.. இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் படு தோல்வி அடைந்துள்ளது..
Sahu ji , Great , your impressed dialogue is really great So please details on daily basis how many people are arrested while taking bribes from the conants We assure you that you will not catch anyone and no one will come forward while accepting the for vote
பணம் கொடுக்குறதே DMK தான்