வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அம்மா நிதி அமைச்சரே ஒரே கேள்வி, நான் புள்ளி விபரம் உள்ளே எல்லாம் போகலங்க, நீங்க தமிழகம் கொடுத்ததை காட்டிலும் அதிக மாக கொடுத்ததாக சொன்னீர்கள், பொய் ஜே பி ஆளும் மாநிலங்களுக்கும் அதிகமான நிதி தருவதாக எதிர்க்கட்சிகள் சொல்கிறார்கள், அப்போ இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது ?மக்கள் வரி யில் இருந்துதானே கொடுத்தீர்கள், அல்லது வெளிநாட்டில் கடன் வாங்கி கொடுத்தீர்களா?அல்லது புண்ணியவான்கள் யாரும் இந்தியா கஷ்டப்படுது என்று இநாம் கொடுத்தார்களா? யாருடைய சொந்த பணமும் அல்ல, இல்லையா ? பிறகு ஏனம்மா இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள், மக்கள் வெள்ளத்தில் மழையில் கஷ்டப்படுகிறார்கள், நீருக்கடியில் நீச்சல் பயிற்சி எடுக்கவில்லை. அவர்கள் சாபம் சும்மா விடாது.
கணக்கு இருக்கட்டும். இங்கேயிருந்து எடுத்த பணத்தை திரும்ப கொடுத்துவிட்டு, எல்லாமே நீங்கள் செய்தது என்று சொல்லவில்லையா? ரோடு போட்டுவிட்டு அது எங்களுடையது என்று சொல்லி அதற்கும் டோல் வாங்கினால் அது என்ன கணக்கு? வங்கிக் கணக்குகள் - அது என்ன கணக்கு, புதிய கணக்கு திறக்க பணம் கொடுத்தீர்களா? இலவச எரிவாயு இணைப்பு கொடுப்பதில் என்ன செலவு - வருமானம் தானே வரப்போகிறது. 6.97 லட்சம் கொடுத்ததற்கு இப்படியா ஒரு நிதி அமைச்சர் கணக்கு கொடுப்பது? இலவச இணைப்பு, கழிப்பறை கட்டுதல், ரோடு போடுதல் - இதற்கான செலவுத் தொகை என்ன? வாய் ஜாலம் மட்டும் தான். தமிழகம் கேட்டதென்னவோ பேரிடர் நிதியிலுருந்து தான், அதற்கு தேவையில்லாமல் மற்ற செலவு கணக்கு சொல்வது - யாருக்கு வேண்டும் இது
இதுல ஒரு பூதம் இந்தம்மா கணக்கு தவறுன்னு சொல்லுது. அத மொதல்ல விளக்குங்க. இல்லேன்னா தவறு தவறுன்னு ஒரேடியா மக்கள் மனத்துல அப்பிருவாங்க. அப்புறம் என்ன விளக்கம் கூறினாலும் எடுபடாது.
அம்மா, பெரம்பூர் ICF நீங்கள் பிறக்கறதுக்கு முன்னாலிருந்து இருக்கிறது. வந்தே பாரத், வரி வருமானம், இலவச வீடு, காஸ் இதை மற்ற மாநிலங்களுடனான ஒப்பீட்டுடன் சொல்ல முடியுமா? உங்க பூ இங்க விலை போகாதும்மா
அற்புதமா வேக ஆரம்பித்துவிட்டது
கொடுத்த பணமெல்லாம் மக்களுக்கு போயி சேர்ந்துச்சான்னு கேக்க மாட்டேங்களா ? .. . திருட்டு திராவிட மாடலிடம் புள்ளி விவரமெல்லாம் சொல்ல கூடாது - புள்ளி விவரத்தை கேட்க வேண்டும் - - நீ வாங்கிய பணத்தை என்னென்ன செய்தாய் - ஒரு வெள்ளை அறிக்கை கொடு , என்று கேட்க துப்பில்லையா ? . .
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்கின் விலை சொல்லுகிறார் .... தமிழக நிதிஅமைச்சர் ....கேட்டது ....வருடா வருடம் தானே வரும் ...மாநில பேரிடர் நிதி மட்டும் தந்திருக்கிறீர்கள் .... தேசிய பேரிடர் நிதியிலிருந்து .... எதிர்பாரா மழைக்கு நிதி ஒதுக்குங்கள் என்ற வேண்டுகோளுக்கு இதுவரை பதிலில்லை .... ஜி கவனித்துக்கொண்டு இருக்கிறார் ....ரொம்ப நாய்சியாக பணி புரிந்தீர்கள் என்றால்.....அடுத்த கிரண் ரிஜ்ஜு தான் ....
சரி தம்பி - வருடாவருடம் வரும் நிதி யாருடைய பாக்கெட்டில் விழுகிறது?
இருக்கலாம், ஆனால் கேட்க்காமலே குஜராத் மாநிலத்துக்கு கொடுத்தது, அதைவிட பலமடங்கு அதிகம்,
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
7 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
7 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
7 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
11 hour(s) ago