வாசகர்கள் கருத்துகள் ( 20 )
இன்றைய காலகட்டத்தில் வேலைக்கு எடுக்கும் ஆட்களை நீண்ட நாட்கள் தக்கவைப்பது பெரும் சவாலாக இருக்கிறது. அவர்களை நம்பி ஒரு தொழில்முனைவோர் தொழில் விரிவாக்கம் , புது தொழில் நுட்பம் என்று இறங்க முடிவதில்லை. யார் அதிகம் தருகிறார்க்ளோ அவர்களை நோக்கி பணியாளர்கள் செல்வதை தடுக்குமுடியாது. வரும் காலங்களில் வியாபாரம் மற்றும் தொழில் முன்னேறிட, வேலைக்கு சம்பளம் என்பது மாறி. லாபத்தில் ஒரு பகுதி என்ற கோணத்தில் கூட்டாக செயல்பட வேண்டும் என்பதை தற்போதைய தொழிலாளர்களின் திறமை , அவர்களின் பங்களிப்பு மற்றும் வேலைக்கான தகுதி ஆகியவை எடுத்துரைக்கிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டால் முதலீட்டாளர்களின் பணம் உடனடியாக வரும் என்று சொல்லிவிட முடியாது. இத்தனை பேருக்கு வேலை கிடைக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால் எந்த எந்த பதவிகளுக்கு வேலை கிடைக்கும் என்று தீர்மானிக்க முடியாது. தொழில் ஆரம்பித்த பின்னர் அந்த கம்பெனிகள் இத்தனை பேருக்கு வேலை தரப்போகிறோம் என்று இப்போதே சொல்லமாட்டார்கள். மாஸ் ரெக்ரூட்மென்ட் என்ற ஒரு விஷயம் எப்போதுமே இருக்காது. தேவைக்கேற்ப ஆட்களை எடுப்பார்கள். எனவே இந்த மாநாட்டின் மூலம் நமக்கெல்லாம் வேலை கிடைக்கும் என்று இளைஞர்கள் கனவு காணவேண்டாம்.
சப்பரீசுக்கு கொடுக்க வேண்டிய நுழைவுக் கட்டணம் எவ்வளவு???? பர்சன்ட்?
தமிழ்நாட்டில் கட்டமைப்புகள் ஒன்றும் சரியில்லாத நிலையில் முதலீட்டாளர்கள் எந்த அடிப்படையில் இங்கு தொழில் தொடங்குவார்கள்? மேலும் இங்கு பெரிய அளவில் கமிஷன் வேறு நிச்சயமாக அவர்களுக்கு கட்டுப்படி ஆகாது. இதைப்பற்றி "புரிந்துணர்வு" வந்தவுடன் ஓடிவிடுவார்கள் இந்த நாற்றமடிக்கும் திருட்டு கும்பல் அகன்றாலொழிய, தமிழ்நாட்டின் விடிவுக்கு சாத்தியமே இல்லை.
டின்னர் முடிந்துவிட்டது இனி அடுத்த வருஷம் இதே நாடகம் நடக்கும் வேலையில்லா இளைஞர்கள் தேர்தலில் ஓட்டுப்போட்டுவிட்டு இலவு காத்த கிளைகளாக நிற்க வேண்டும் வேறொன்றும் புதிதாக நடந்து விடாது
எல்லாமே வெறும் காகித்ததோடு முடியும் சமாச்சாரம்
இந்த முதலீட்டார்கள் எல்லாம் முதலீடு செய்வதற்கு முன்பாக தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செய்து, சாலை மற்றும் பிற அடிப்படை வசதிகள் குறித்து அரசுக்கு அறிக்கை அளித்து அதனை சரி செய்தால் தான் முதலீடு செய்ய முடியும் என்று கறாராக தெரிவிக்க வேண்டும்.
எந்த இளைய சமுதாயமும் இதை நம்பி வேலை கிடைத்துவிடும் என்று கனவு காண வேண்டாம் போட்டோஷூட், டின்னர் முடிந்ததும் திரை இறங்கிவிடும் அடுத்த நாடகம் அடுத்த வருஷம் தான்
லூ லூ மால் புரிந்துணர்வு ஏதும் போடவில்லையா?
சிங்கப்பூர் ஜப்பானுக்குக் கூடத்தான் போய் வந்தார் ஜப்பான் துணை முதலமைச்சர் விடியல் அவர்கள்????. ஏதாவது என்னாச்சு எவ்வளவு முதலீடுன்னு கேட்டோமா?
கோட்டு சூட்டு இப்படிப் பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த ஒப்பாரிகளை எல்லாம் இப்போது தமிழக மக்கள் யாரும் நம்புவது இல்லை.அப்படி ஒரு வேளை நம்பினாலும் இதில் இந்த திமுககாரனுங்க எவ்வளவு கமிஷன் அடிப்பானுகளோ என்ற எண்ணம்தான் வருகிறது.
மேலும் செய்திகள்
பிரேமலதா ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
14 minutes ago
மருத்துவமனையில் வைகோ அட்மிட்
15 minutes ago
த.வெ.க., மாவட்ட செயலர் தலைமறைவு
16 minutes ago
கரூரில் பாதிக்கப்பட்டோரை சந்தித்த த.வெ.க., நிர்வாகிகள்
21 minutes ago
மணிப்பூருடன் கரூரை ஒப்பிடுவது முட்டாள்தனம்
22 minutes ago
பழனிசாமிக்கு பா.ஜ., அழைப்பு
23 minutes ago
4 மாதங்களுக்கு முன் இறந்தவருக்கு அ.தி.மு.க.,வில் பதவி
24 minutes ago