வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நீட் தேர்வில் பீஹாரில் கேள்வித்தாள் திருட்டுக் கும்பலால் வெளியிடப் பட்டால் அதற்கு மத்திய பிஜெபி பொறுப்பு ஏற்க வேண்டும். ஆனால் தமிழ் நாட்டில் நடந்தால் தீயமுக அரசு பொறுப்பேற்காது. திராவிட மாடல்.
இங்கே அதை குழப்பி வெளியிட்ட தே திராவிட மாடல் ஆகத் தான் இருக்கும். இந்த குழப்பத்தை பயன்படுத்தி மாணவர்களை சுயநிதி கல்லூரிகள் தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ளும் சதியாக கூட இருக்கலாம். கோவையில் ஒரு தனியார் கல்லூரி திருவண்ணாமலை கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்தாக கோரோணா நேரத்தில் வாட்ஸ்அப் தகவல் பரவியது. தற்போது அது அடங்கிவிட்டது.
திருட்டு திராவிடியாக்களின் ஆட்சியில் தில்லுமுல்லு மட்டுமே இருக்கும். மாணவர்கள் எச்சரிக்கை.
திருட்டு தில்லு முல்லு கழக விடியா மூஞ்சிகள் ஆட்சியில் எல்லாமும் நடக்கும்....
பட்டியலையே மாற்ற முயன்று பாதியில் விட்டிருக்கிறார்கள். இது உள்ளடி வேலையாகவே இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. சர்வர் லாக்களை ஆய்வு செய்தால் எந்த வழியில் மாற்றினார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
மேலும் செய்திகள்
வாக்காளர் கணக்கெடுப்பு பணி நேற்றுடன் நிறைவு
27 minutes ago
4 இடங்களில் காட்டுத்தீ; வனத்துறை தகவல்
36 minutes ago
பத்மபூஷண் விருது பெற்ற விஞ்ஞானியிடம் ரூ.57 லட்சம் மோசடி
38 minutes ago
ஹிந்தி வழியில் தமிழ் கற்பிக்க செம்மொழி நிறுவனம் ஏற்பாடு
39 minutes ago
தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சம் வழக்குகளுக்கு தீர்வு
42 minutes ago