வாசகர்கள் கருத்துகள் ( 24 )
மற்ற மாநிங்களோடு ஒப்பிடும்போது தமிழ் நாட்டில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது. குற்றங்கள் மிக மிக குறைவு. அரசியலில் கால் ஊன்றுவதற்காக கொள்கையற்ற, நோக்கங்களற்ற கூத்தாடி கும்பல்கள் சாதாரணமாக நடக்கும் சம்பவங்களை மிகைப்படுத்தி தவறான செய்திகளை பரப்புகின்றன. இத்தகைய செய்திகளை பத்திரிகைகள் விற்பனையை அதிகரிக்க பெரிய பெரிய எழுத்துக்களில் அச்சிட்டு வெளியிடுகின்றன. குற்றங்களே நடவாத பிராந்தியங்களோ நாடுகளோ உலகில் எங்குமில்லை. அப்படியிருந்தால் அந்த விபரங்களை சோசப் விஐயோ அல்லது தினமலரோ ஜனங்களுக்கு சொல்லட்டும். சட்ட ஒழுங்கை நிலைநாட்டி குற்றங்களை குறைப்பதற்காகத்தான் காவல், நீதி துறைகள் முதலியன அமைக்கப் பட்டுள்ளன. சட்ட ஒழுங்கு பிரச்சனைகளே இல்லாத நாடு என்றால் அங்கே காவல் நிலையங்களுக்கு, நீதிமன்றங்களுக்கு, சிறைச்சாலைகளுக்கு என்ன தேவை? தெண்டத்திற்கு அல்லது முதல்வர் ஆகிவிடலாம் என்ற பேராசையில் கட்சி தொடக்கியிருக்கும் விசய் பிற மாநிங்களுக்கு பயணம் சென்று அங்கெல்லாம் நிலவும் சட்ட ஒழுங்கு நிலவரங்களை அறியவும். அப்போது புரியும் அவருக்கு தமிழ் நாட்டின் சிறப்பு. ஒரு குறிப்பிட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் என்ன தவறு காணமுடியும். அப்படிப்பட்ட வழக்குகளை விசாரிக்கத்தானே சிபிஐ உள்ளது.
மற்ற மாநிங்களோடு ஒப்பிடும்போது தமிழ் நாட்டில் குற்றங்கள் மிக மிக குறைவு. அரசியலில் கால் ஊன்றுவதற்காக கொள்கையற்ற, நல்ல சிந்தனையற்ற, நோக்கங்களற்ற இது போன்ற கும்பல்கள் சாதாரணமாக நடக்கும் சம்பவங்களை மிகைபடுத்தி தவறான செய்திகளை பரப்புகின்றன. இத்தகைய செய்திகளை பத்திரிகைகள் விற்பனையை அதிகரிக்க பெரிய பெரிய எழுத்துக்களில் அச்சிட்டு வெளியிடுகின்றன. குற்றங்களே நடவாத பிராந்தியங்களோ நாடுகளோ உலகில் எங்குமில்லை. அப்படியிருந்தால் அந்த விபரங்களை சோசப் விஐயோ அல்லது தினமலரோ சனங்களுக்கு சொல்லட்டும். குற்றங்களை குறைப்பதற்காகத்தான் காவல், நீதி துறைகள் முதலியன அமைக்கப் பட்டுள்ளன. குற்றங்களே நடக்காத நாடு என்றால் அங்கே போலீஸ், நீதிமன்றங்களுக்கு, சிறைச்சாலைகளுக்கு என்ன தேவை? தெண்டத்திற்கு அல்லது முதல்வர் ஆகிவிடலாம் என்ற பேராசையில் கட்சி தொடக்கியிருக்கும் விசய் பிற மாநிங்களுக்கு பயணம் சென்று வரவும். அப்போது புரியும் அவருக்கு தமிழ் நாட்டின் சிறப்பு.
இந்தமாதிரி அரசியலுக்கு வந்தவர்கள் பேசுவதை ஆய்ந்து பார்த்தால் இவர்கள் தேவதாசி குலத்தை சேர்ந்தவர்கள் என்று அதாவது பணம் பணம் பணம் கொடு எதற்கு வேண்டுமானாலும் ரெடி என்பது போல பட்டவர்த்தனமாகத்தெரிகின்றது அவர்களின் பேச்சும் செயலும்
கிறித்துவவ ஆட்சி மோசமென்று ஒரு கிறித்துவ நடிகன் சொல்வது கிறித்துவத்திற்கு சரியில்லையே
என்ன கூந்தலுக்கு முதல் பக்கம். அவனே ஒரு தி மு க அடிமை
அப்பத்துக்கு மதம் மாறிய Oviya vijay எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்..
ஜெய் ஜக்கம்மா...அவன் சொல்றான்...இவன் செய்றான்...கெட்ட காலம் பொறக்குது கெட்ட காலம் பொறக்குது
முதல்ல இவங்க கட்சிக்காரங்க செஞ்ச அநியாயங்களா ஊரே பார்த்து கைகொட்டி சிரிக்கிறது. இதுல இவரு சட்டம் ஒழுங்கு பத்தி பேசுறாரு
காலி மனை வாங்கி போட்டு பின் நல்ல விலை வந்தவுடன் விற்பது போல, முதல்வர் நாற்காலி மீது கண் வைத்திருக்கும் விஜய்யையுடன் திரை படங்களில் நடித்த ஒருவர், விஜய்யை முதல்வர் நாற்காலி கனவு காண செய்து, விஜய் அவரது கட்சியை பல வருடங்களுக்கு வளர்க்க செய்து, வயது முதிர்ந்து MGR போல அரசியல்விட்டு ஒதுங்கும் நேரத்தில் கட்சியை கைப்பற்றி முதல்வராக ஆகிவிடலாம் என்று கனவுலகில் மிதந்து இருந்து கொண்டு இருக்கிறார் அந்த திரை பிரபலம். விஜய் முந்திக் கொண்டு ஆந்திர பவன் கல்யாண் போல முந்திக்கொண்டு ஆ தி மு க வுடன் கூட்டு சேர்வது சிறந்தது. இல்லை என்றால் அண்ணாதுரை கட்சியை வளர்த்து கறுநாகத்திடம் கொடுத்தது போல ஆகிவிடும்
சர்வே எடுப்பதிலேயே, அதுவும் மக்களின் மன நிலையை வார வாரம் சர்வே எடுப்பதிலேயே உளவுத்துறையும் காவல் துறையும் காவல்துறையும் மூழ்கி விட்டது, பிறகு என்ன, எதை செய்தாலும் முதல்வர் கண்டுக்க மாட்டார், கண்டுக்க வாய்ப்பில்லை என்று எண்ணி இருக்கும் காவல் துறை மற்றும் உளவு துறை அதன் போக்கிற்கு வேலை செய்துகொண்டு, மேலும் மெருகு ஏற்றும் விதமாக, புதிதாக கட்சி ஆரம்பிக்கும் எல்லோரையும் முதல்வர் நாற்காலி மீது ஆசை காட்டி அவர்களை தனி தனியாக தேர்தலில் போட்டியிடவைத்து, வாக்குகளை பிரித்து, ஐந்தாவது அணி, ஆறாவது அணி என்று மாதாமாதம் ஒரு அணியை உருவாக்கி இருக்கும் எட்டு மாதத்தில் 8 அணியை உருவாக்க assignment மற்றும் target கொடுக்கப்பட்டு இருக்கிறது . ராமதாஸ் மற்றும் அன்புமணி சண்டை கூட உளவுத்துறையின் வேலையே , விஜய் தனியாக போட்டியிட்டால் முதல்வர் நாற்காலி என்று மறைமுகமாக ஆசை காட்டியதும் உளவுத்துறையை .
இதுவரை தேர்தலையே சந்திக்காத, தொடங்கி இரண்டு வருடங்கள் கூட ஆகாத "நடிகரின்" கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு, பத்திரிகையின் முதல் பக்கத்தில் முக்கியத்துவம் கொடுக்கும், கட்சி தொடங்கி இதுவரை நான்கு பொதுத்தேர்தல்களை கூட்டணியில்லாமல் தனியாகச் சந்தித்து சிறிது சிறிதாக மக்களின் நம்பிக்கையைப் பெற்று தேர்தல் ஆணையம் மூலம் "அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி" யாக , மாநிலத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி தொடர்பான செய்திகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
மேலும் செய்திகள்
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
24-Jun-2025