வாசகர்கள் கருத்துகள் ( 12 )
20 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது பிரபலமாக இருந்த இயக்குனர் .. தானே கதாநாயகனாக நடித்து இயக்கி தயாரித்த படத்தின் ஒளிபரப்பு உரிமையை அரசியல் குடும்ப சானல் மிகக்குறைந்த விலைக்குக் கேட்டு அழுத்தம் கொடுத்தது. அவர் அதற்கு மறுத்ததால் அப்படத்திற்கு படுமோசமான ரேட்டிங் விமர்சனம் செய்தது. அதையும் மீறி அப்படம் எதிர்பாராத அளவுக்கு சாதனை வசூல் செய்து தேசீய விருதுகளையும் பெற்றது. ஆக விமர்சனங்கள் மட்டுமே வெற்றியை பாதிக்கும் என்பது அபத்தம்.
அந்த விமர்சனத்தை எல்லாம் படுச்சிட்டு படம் பாக்கப் போற மக்கள் மந்தைகளைச் சொல்ல மாட்டீங்களா?
RJ பாலாஜி ன்னு ஒருத்தன் எப்பப்பாரு ஹிந்துக்களை ரொம்ப ரொம்ப கிண்டல் செய்யுறான், அவன் படத்தயும் போட்டு தாக்குங்கள் நண்பர்களே , உங்களுக்கு புண்னியமா போகும். நாசகார சினிமா ஒழிந்தால் சரியே.
நானும் தடக்லைட் படம் ஓடிடியில் தான் பார்த்தேன் பாதி படம் கூட என்னால் பார்க்க முடியவில்லை டிவியை அணைத்துவிட்டு சென்று ஓடி விட்டேன் இங்கேயும் வந்து சிலர் முட்டுக் கொடுக்கிறார்களே கமலுக்கு
இது பிசினெஸ் தானே ??? நீங்க காசு குடுத்து நல்ல விமர்சம் எழுதாத மாதிரி பேசுறீங்க ? இது என்ன தேச பாதுகாப்பு சம்மந்தப்பட்டதா என்ன ?? சினிமா தானே, கேட்டதை குடுத்தாதே இல்லையா இதுக்கு முன்னாடி ?
மொக்கை படங்களுக்கு கூட சோசியல் மீடியா இன்புளுயன்சர்களுக்கு தண்ணீ பார்ட்டி வெச்சு பெட்டிகளும் கொடுத்து, பாசிட்டிவ் விமர்சனம் எழுத வைக்கும் தயாரிப்பாளர்கள் பற்றியும் பேச வேண்டும். மேலும் பத்திரிக்கைகள் மற்றும் டிவி சானல்களுக்கு லஞ்சமாக பட விளம்பரங்கள் அளிக்கிறார்கள். அப்படி கவனிப்பு கிடைக்காத மற்ற பல சமூக வலைத்தள விமர்சகர்கள் அதே படங்களை கழுவி ஊற்றுகிறார்கள். சினிமாவே குறிபிட்ட சில ஆளும் கட்சி ஆட்களிடம் அடிமைப்பட்டு கிடக்கிறதாம். அவர்கள்தானே முற்காலத்தில் / கவனிப்பு / கிடைக்காத படங்களுக்கு மட்டமான சானல் விமர்சன ரேட்டிங் கொடுத்து கீழே தள்ளிய கூட்டம்?
தமிழ்த் திரைப்படங்களின் முதல் எதிரி திரையரங்குகளின் குழு. அவர்கள் பலவிதங்களில் எதிர்மறை ஆகிறார்கள். எனக்கு மாதம் இரு டிக்கட்டுகள் கார்டு மூலம் இலவசம் உண்டு. இருந்தும் நான் தியேட்டர் செல்வதில்லை. ஏனெனில், பாப்காரன் தின்னும் சௌக் சௌக் சத்தம்… மற்றும் சிக்கன் நாற்றம்… பலமுறை பாதியில் திரும்பி வந்த பின்… அந்தப் பக்கமே போவதில்லை…. சௌகார் ஜானகியின் காவியத்தலைவி படத்தையே தோற்கடித்தவர்கள்தான் நம் விமர்சகர்களும், திரையரங்கு உரிமையாளர்களும்… கமல் அரசியல் சார்புக்கட்சியால், ஓரங்கட்டப்படுகிறார்!
The statement is 100% correct
தக் லைஃப் திரைப்படம் ஓடிடியில் வெளியான பின் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது... என் மனம் முழுவதும் இந்தப் படம் வெளியான நாளில் இதைப் பற்றி வெளிவந்த விமர்சனங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது... இருப்பினும் நான் ஓடிடியில் படம் பார்க்க ஆரம்பிக்கையில் திரைப்படம் சிறிது சிறிதாக நகர ஆரம்பிக்க ஒவ்வொரு பிரேமிலும் என் மனதில் வாவ் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது... இந்தத் திரைப்படத்தில் என்ன குறை கண்டீர்கள் என்று திரைப்படம் வெளியான நாளில் விமர்சித்தவர்கள் மீது கோபம் கொள்ள வைத்தது... அசோக் செல்வன் கேரக்டர் வேண்டுமானால் முழுவதுமே இல்லாமல் இருந்திருக்கலாம் என்று மட்டும் என் மனதில் தோன்றியது... அதைத் தவிர்த்து வேறொன்றும் குறை இல்லாமல் திரைப்படம் மிக மிக அருமையாக இருந்தது... அடப்பாவிகளா... நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என ஒரு திரைப்படம் முழுவதற்கும் பல்லாயிரக்கணக்கான பேர் சேர்ந்து மாதக் கணக்கில் வருடக் கணக்கில் வடித்தெடுத்த ஒரு திரைப்படத்தை விமர்சனம் என்று ஒற்றை வார்த்தையில் அந்த திரைப்படத்தை சமாதி கட்டுகிறீர்களே... யார்ரா நீங்க எல்லாம் என கோபம் கொந்தளித்தது. தயவுசெய்து மக்களை தியேட்டருக்கு வர விடுங்கள். அவர்கள் வந்து பார்த்து படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும் எனத் திரைப்படக் கலைஞர்கள் கெஞ்சுகிறார்கள். ஆனால் விமர்சகர்கள் என்னும் போர்வையில் இருக்கும் பன்றிகளின் காதுகளில் மட்டும் அது எட்ட மறுக்கிறது... கெடுவான் கேடு நினைப்பான்... நினைவில் கொள்ளுங்கள்... மறவாதீர்...
இந்தப் படத்தை தியேட்டரில் போய் பார்த்து விட்டு வந்த போது நீங்கள் சொல்வது போல் தான் நானும் நினைத்தேன்!
எல்லா 200 ம் ஒரே மாதிரி நினைக்கிறார்கள். ஒரு எம்பி சீட் போதும். பூமர், அவுட் டேட்டட் ஆட்களின் படங்களை ரசிக்க இளைஞர்கள் தயாராக இல்லை.
நடிகர்கள் சில கட்சிகளின் சார்பில் PAID PROMOTION வேலையில் ஈடுபட்டால் அதற்கு எதிர்வினை இப்படித்தான் இருக்கும் முதலில் திருந்த வேண்டியது தமிழ் திரையுலகமே