வாசகர்கள் கருத்துகள் ( 109 )
நீ கட்சி நடத்துவதாலோ களைத்து இட்டு போவதாலோ யாருக்கும் எந்த நஷ்டமும் லாபமும் இல்லை எனவே நீ கதறாமல் களைத்து விடு
திருப்பியும் கதறி கதறி ...
கண்டிப்பாக நடந்து விடும். கட்சி கலையாது
கலைத்துவிட்டு என்ன செய்ய போகிறார்
ஐயா, உரத்த குரலில் பேசினால் உத்தம மனிதன் என்ஒ
எது எப்படியோ பிஜேபி யை நம்பித்தான் கட்சி நடத்துகிறாய் என்று உணர்த்தியதற்கு நன்றி ....
அழுகி போனால் காய்கறி கூட சமையலுக்கு ஆகாது
பிஜேபி க்கு விழுந்த ஓட்டுகளை எப்படி தனியாக பிரிக்க முடியும். கூட்டணி கட்சி சார்ந்த ஓட்டுக்கள் விழுந்திருக்குமே. அதனால தான் சவால் விடுறாரோ. 26 ல பார்ப்போம்.
இந்தமாதிரி சவால்களை யாராக இருந்தாலும் முன்கூட்டியே சொல்லி இருக்க வேண்டும். எல்லாம் முனைந்த பிறகு எந்த சூழ்நிலையிலும் ஏற்க தாக்குதல்ல.
ஜூன் 6ம் தேதிக்கு பிறகு விமர்சகர்கள் எல்லோரும் வாலை சுருட்டிக் கொண்டு காணாமல் போய் விடுவார்கள்
மேலும் செய்திகள்
நோயாளிக்கு சிகிச்சை அளித்த துாய்மை பணியாளரால் சர்ச்சை
30 minutes ago
ரூ.39.20 கோடியில் ஹஜ் இல்லம் அடிக்கல் நாட்டினார் முதல்வர்
34 minutes ago
அமைச்சர் நேரு வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு
3 hour(s) ago
சபரிமலையில் நாளை
4 hour(s) ago
ஆரியங்காவில் நாளை
4 hour(s) ago
மார்கழி வழிபாடு: திருப்பாவை; திருவெம்பாவை
4 hour(s) ago
மாணவர்கள் உயிரோடு விளையாடும் திமுக அரசு: இபிஎஸ் கண்டனம்
9 hour(s) ago | 3