வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நடைபாதை ஆக்கிரமிப்புகளை ஒழிக்க சிறந்த வழி, மக்கள் அக்கடைகளைத் தவிர்ப்பதுதான்.
மேலும், குடிநீர் வடிகால் துறை, மின் துறை, மற்றும் டெலிபோன் துறை போன்றோர் சாலை வெட்டும் போதும் கம்பங்கள் நடும் போதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை விட்டு விட்டு மத்திய சாலையில் தோண்டுகிறார்கள் இது நாளாவட்டத்தில் நிரந்தரம் ஆகிவிடுகிறது சாலை குறுகி போகிறது
நடைபாதை ஆக்கிரமிப்பு - என்பது , பிளாட்பாரம் கடைகள் கால்வாசிதான் - - பெரும்பாலும் பெர்மெனென்ட் கடைகளால்தான் , , அவர்கள்தான் கடைக்குள்ளே பாதி சரக்கையும் , மீதி பாதி சரக்கை கடைக்கு வெளியே தெருவை , சாலையை , பிளாட்பாரத்தை ஆக்கிரமித்து ஷெட் போட்டு வைக்கிறார்கள் , தெருவில் பாதியை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு , அதற்கு வெளியே வாடிக்கையாளர் வாகனங்கள் அப்படி அப்படியே , நிறுத்தி , சாலையை முக்கால்வாசி ஆக்கிரமித்து ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள் அதனால்தான் நாற்பது அடி சாலை கூட பத்து அடி சாலையாக சுருங்கி விடுகிறது கடைக்காரர்களிடம் காசு வாங்கி கொண்டு , காவல்துறையினர் , சாலையில் செல்லும் , பாதசாரிகளையும் , வாகனங்களையும் தடுத்து , பெரிகாட் வைக்கிறார்கள் , , பின் ஒருவழி சாலை ஆக்கி விடுகிறார்கள் , ,
பெரும்பான்மையான கடைகள் இஸ்லாமியர் சொந்தமாக உள்ளது அரசு எந்தவித நடவடிக்கை இவர்களுக்கு எதிரர்க எந்த வித நடவடிக்கை எடுக்காது
உண்மை தான் திராவிட மாடல் அரசு கண்டுகொள்ளாத நிலையில் மக்களின் திண்டாட்டம் தான் அதிலும் சென்னையில் குறிப்பாக தி நகர் பகுதிகளில் சொல்லி கட்டுவது
மேலும் செய்திகள்
சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்
1 hour(s) ago | 8