வாசகர்கள் கருத்துகள் ( 6 )
மத்திய உள்துறை அமைச்சர் கட்டு பா ட் லில் உள்ள திகார் ஜெயிலில் தமிழ் நாடு போலிஸ் தான் பாதுகாப்பு பணி் செய் கிரார்
முன்பு 'வேர் எவர் யு கோ அவர் நெட்வர்க் வில் ஃபாலோ யூ' என்ற ஹட்சு நெட்வொர்க் விளம்பரம் வரும். அதேபோன்று இன்று நம் மோடி ஜி எங்கே சென்றாலும் அங்கேயே சென்று அவர் காலில் விழும் நிலைக்கு வந்து விட்டார்கள் விடியாத வாய்த்துடுக்குகள்.
திறமையான காவல்துறை என்ற பெயர் நிலை நாட்டப் பட்டு உள்ளது .வாழ்த்துக்கள்
பாதுகாப்பில் பிரதமர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. முன்னாள் பிரதமர் ராஜிவ் விற்ற்கும் திமுக ஆட்சியில் இருந்த பொழுது தமிழக போலீஸ் தான் காவலுக்கு இருந்தது என்பதை மறந்து விட கூடாது....ஒன்கொள் கொள்ளை கூட்ட கோவால் புற குடும்பம் எந்த எல்லைக்கும் செல்வார்கள் அவர்கள் சிறை செல்லும் சூழ்நிலை வந்தால்...
லட்சத்தீவு தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் இல்லையே. அப்படியிருக்க ஏன் தமிழகப் போலீஸ் பாதுகாப்புப் பணியை செய்ய வேண்டும்? எது வருங்காலக் கூட்டணிக் கட்சித் தலைவரை குளிர்விக்க இந்த ஏற்பாடா? அப்பச் சரி. நோ கமெண்ட்ஸ்.
தமிழக போலீசார் மிக திறமையானவர்கள் .... அரசியல் அழுத்தம் இல்லாமல் இருந்தால் ....இன்னும் சிறப்பாக செயல் படுவார்கள் .....
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
3 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
3 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
4 hour(s) ago | 6
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
5 hour(s) ago