வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஏற்கனவே போராட்டம் பண்ணி அப்படியே.. போனால் போகுதுனு விட்டு வச்சிருக்கா பாரு தூக்கி ஜெயிலில் போடாமல்
மருத்துவரே... தமிழகம் முழுவதும் வன்னியர்களுக்கு சொந்தமானது....வன்னியனைத் தவிர மற்றவன் அந்நியனே.... அப்படீன்னு அள்ளி விட வேண்டியது தானே? என்ன குறைந்து விட்டது? 20 சதம் 10.50 ஆகிவிட்டதே.. அப்புறம் என்ன? டாஸ்மாக் வியாபாரத்தில் வட மாவட்டங்களில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் உங்கள் கட்சி ஆட்களே? குடிக்காதே என்று சொன்னால் உங்கள் கட்சியில் ஆளே இருக்கமாட்டான்... பார்த்து சூதானமா பேசுங்க அய்யா..
100 சதவீதம் கேட்டால்தான் 50 சதவீதம் கிடைக்கும். கேளுங்கள் அய்யா
தொடர் தோல்விகளால் இவர்தான் ஸ்தம்பித்து பித்து பிடித்த மாதிரி பேசுகிறார்
தமிழ்நாடு ஒன்னும் ஸ்தம்பிக்காது தமிழகம் என்ன உங்க குடும்ப சொத்தா
மேலும் செய்திகள்
பொறுப்பு டிஜிபி பதவி: அபய் குமார் சிங்கிற்கு கூடுதலாக ஒப்படைப்பு
2 hour(s) ago | 3
மொழி அரசியலை ஒழிக்க வேண்டும்: அண்ணாமலை
3 hour(s) ago | 5