வாசகர்கள் கருத்துகள் ( 13 )
நிறைய ஆட்டைய போடலாம் என்பது மட்டுமே உண்மையான காரணம்
ஆட் டய்ய போட்ட நிலங்களுக்கெல்லாம் ஒரு அங்கீகாரம் கெடைச்சிடுமல்ல அதுக்குதான். மற்றபடி தேசிய நெடுசாலை போடுகிற சாலைகளில் நாங்க ஸ்டிக்கர் ஓட்டிடுவோமில்ல. எப்படி நம்ம ராஜதந்திரம் கோபால்
மக்களிடமிருந்து வசூல் என்ற கொள்கையை தவிர மக்களுக்கு ஏதாவது நல்ல திட்டங்கள் திமுக ஆட்சியில் வருமா? வராதா? டக்குனு சொல்லுங்க அமைச்சரே
இவரை பொறுத்தவரை - இந்திய என்கிற ஒன்று கிடையாது - இந்தியா என்றால் வடக்கே உள்ள ஒரு ஊர் - சிறப்பான அமைச்சர் - சாத்திரங்கள்(கோர்ட்டுகள்) வேடிக்கை பார்க்கின்றன
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகளின் தரத்தை விட மாநில நெடுஞ்சாலைகளின் தரம் நன்றாக உள்ளது!
பேசாமல் சாலை வரி வாங்குவதை நிறுத்திவிட்டு வெறும் சுங்க கட்டணம் மட்டுமே வசூலித்து விடலாமே!? மாநில நெடுஞ்சாலைகள் இருப்பது மிக சொற்பமான தூரம் தான். அதற்கு இதுவரை ஒதுக்கிய நிதியை செலவு செய்திருந்தால் கூட ஜப்பான் அளவு தரத்துடன் இருந்திருக்கும். காசு எல்லாம் எங்கே போகுதோ தெரியவில்லை!
காரணம் என்ன சொந்தக்காரன்களுக்கு வேலை போட்டு கொடுப்பதற்கு தான்...
மொதல்ல இவர் வழுக்கு தலைல ஒரு தார் ரோடு போடணும்...
என்ன காரணம்? கலெக்சன், கமிஷன் தான். வேறு என்ன ஒரு சாலை சென்னையில் ஒழுங்காக கிடையாது. இதில் வசூல் வேறு. இந்த வசூல் ராஜாக்களை என்ன செய்வது மக்களே?
அரசியல்வாதிகளுக்கு சுங்கக் கட்டணத்தில் இருந்து விலக்கு என்ற சரத்தும் நீக்கப்பட வேண்டும். முன்னாள் அரசியல்வாதிகளும், தொண்டர்களும் சுங்கக் கட்டணத்தைக் கட்டாயம் கட்ட வேண்டும். சாதாரண மக்கள்தான் சுங்கக் கட்டணம் கட்டாயமாக கட்டி அவதிப்படுபவர்கள்.
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
3 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
3 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
4 hour(s) ago | 6
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
4 hour(s) ago