வாசகர்கள் கருத்துகள் ( 13 )
பாஜக வில் பொறுப்பு வாங்கியிருப்பாரே??
பாஜக வில் இணைந்திருப்பாரே???
வேர்வை சிந்தும் விவசாயி, வாண்டை வாண்டையா வாயளக்கும் அரசியல் வியாதிகள், உழைப்பாளர்கள் வர்க்கம் எல்லாம் வீண். சரித்திர குற்றவாளி என பீத்தல் வேறு. குற்றவாளிகளை சுதந்திர மனித அச்சுறுத்தல்கள் போல அலைய விடுவதே முதல் தவறு. இதில் சரித்திர குற்றவாளி ??????????? கோடீஸ்வரன் திராவிட தமிழகத்தில் அக்கிரமம் நடக்காமல் இருந்தால் தான் கேள்வி ?
காவல் துறை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு உயர்நீதி மன்றத்தின் கீழ் இயங்கும் சுதந்திர அமைப்பாக மாறினால் மட்டுமே சட்டம் நிதி எல்லாம் சரியாக இருக்கும்
ரவுடி திரு அசோக் குமார் என்றல்லவா இருக்கவேண்டும். மாடல் ஆட்சியில் அனைவருக்கும் உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும்.
ரவுடி என்று கூறுவது ரவுடி யார் என கூறுவது தவறு. எப்படி குடிகாரர்களை மது பிரியர்கள் என்று அழைக்க வேண்டும் என்று முஸ்லிம் கிறிஸ்துவ மதச்சார்பின்மை திராவிட மாடல் அரசு கூறியதோ அதேபோல் ரவுடிகளை "ரகளை பிரியர்கள்" என்று மரியாதையாக அழைக்க வேண்டும். மரியாதை எங்கும் முக்கியம்.
அரசியல் வாதிகள் வங்கி கணக்கில் இருக்கலாம்.. ரவுடிகள் கணக்கில் இருக்கக்கூடாதா..
உன் வீட்டுல நடந்தால் உனக்கு அப்போ புரியும்
திமுக ஆட்சியில் இதெல்லாம் சாதாரணமப்பா
ரவுடிகளுக்கும் திமுக மந்திரி மற்றும் நிர்வாகிகளுக்கும் தான் விடியல் கிடைத்து இருக்கிறது. பாவம் தமிழக மக்கள் இன்னும் எவ்வளவு காலம் இந்த கொடுமைகளை தாங்கி கொள்ள வேண்டுமா
ஒரு கடைநிலை ரவுடியிடம் இவ்வளவு பணம் என்றால், காலம்காலமாக ரவுடி தொழிலில் இருக்கும் கழக கண்மணிகள் எவ்வளவு பணம் வைத்திருப்பார்கள்.
ரௌடிக்கு கோடி கணக்கில் பணால், அவன் மேல் 10 கொலை வழக்கு. நல்ல நீதி மன்றங்கள். நீதிபதிகளுக்கும் வக்கீலுக்கு தான் தந்த இந்த பணம்.
மேலும் செய்திகள்
நாவடக்கம் இன்றி திரியும் தி.மு.க.,வினர்
2 hour(s) ago
இரட்டை வேடம் போடுகிறார் அமித் ஷா
2 hour(s) ago | 1
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு அவசியம் இல்லை
2 hour(s) ago
பொங்கல் பரிசு ரூ.3,000 டாஸ்மாக்கிற்கு திரும்பும்
2 hour(s) ago
விஜய் சக நடிகர் அல்ல எனக்கு தம்பி முறை
2 hour(s) ago
சி.பி.ஐ., முன் ஆஜராக த.வெ.க., விஜய்க்கு சம்மன்
2 hour(s) ago