வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஓய்வூதியம் என்பது பிச்சையல்ல.பணிக்காலத்தில் நிர்வாகம் கொடுக்க வேண்டிய சேமநலநிதியை அரசே வைத்துக்கொண்டு அதற்குண்டான வட்டி தான் பென்சனாக கொடுக்கிறது.போக்குவரத்தில் மட்டும் டிரஸ்ட் ஆரம்பித்து தொழிலாளிகளின் வயிற்றில் அடிக்கிறது அரசாங்கம்.
கம்யூனிஸ்ட்டு காட்சிகள் தமிழ்நாட்டில் திமுக ஸ்டாலினிடம் பல கோடி ரூபாய் பேட்டி வாங்கி விட்டார்கள் திருமாவளவன் திமுக போல ? ஆகவே தொழிலாளர்கள் உரிமைகளில் கமியூனிஸ்ட்டு போராட்டம் என்ற போர்வையில் போலி நாடகம் நடித்தாலும் பின்னால் திமுகவின் கொத்தடிமைகளே கமியூனிஸ்ட்டு தமிழ்நாட்டின் சாபக்கேடுகள் திமுகவின் கூட்டணிகள்
தயவுசெய்து பேசுங்க போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் தமிழக அரசே.
ஐயோ பாவம். தேர்தல் வாக்குறுதிகள் நம்பி ஏமாந்த ஜென்மங்கள். பாவத்தின் சம்பளம் மரணம் என்பது கிருத்துவ வாக்கியம். பத்தாயிரம் போக்குவரத்து ஓய்வூதியர் சரியான ஓய்வூதியம் பெறாமலேயே உயிரை விட்டனர். தகுதி இல்லாத ஏமாற்று கூட்டத்துக்கு வாக்களித்தது பாவம். அரசாங்க ஊழியர்கள் என்பது ஒரு அரசியல் சாயம் பூசிய வர்க்கம். சாயத்தின் நிறம் ஆட்சியாளர்கள் பொருத்து மாறும். தனியார் நிறுவன ஊழியர்கள் தன்னிச்சையாக முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான அரசு ஊழியர்கள் அரசியல் கட்சிகளின் ஏவல் ஆட்களாக மாறிவிட்டனர். சட்டம் தன் கடமையை இழந்து உள்ளது.
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி னு ஒருத்தரு உருட்டிட்டு இருக்காரு. இதுல நாங்க சொன்ன எல்லா வாக்குறுதியும் நிறைவேத்தியாச்சி னு பெருமை வேற.. இந்த பொல்லாப்புக்கு...
பணியில் இருக்கும் போதே சம்பாரிச்சுக்கணும். அதுதான் திராவிட மாடல்.
திமுக அரசுக்கு ஒரு நல்ல ஐடியா. பேசாம ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்கள் அனைவரையும் டிஸ்மிஸ் செய்து அவர்களை அரசு ஊழியர்கள் கிடையாது என்று அறிவித்து விடுங்கள். அரசுக்கு ஏகப்பட்ட பணம் மிச்சமாகும்.
ஊழல் பசியில் பத்தாண்டுகளாக நோஞ்சானாக இருந்த தீம்க்கா ஊழல் செய்யாமல் பொது மக்களுக்கு நன்மை செய்யும் என்று ஓட்டுப் போட்டது ஒய்வு பெற்ற ஊழியர்களின் தவறு.
புளுகினி ராசாவின் தேர்தல் வாக்குறுதிகளை நம்பிய உங்களுக்கு எந்த ஜென்மத்திலும் பழைய ஓய்வூதியம் கிடைக்காது திமுகவின் 550 டூபாகூர் வாக்குறுதிகள் ஓடும் தண்ணீரில் எழுதப்பட்ட எழுத்து போன்றது. நிக்கும் தண்ணீரில் அரை செகண்டாவது தெரியும்.
இது மக்கள் வரிப்பணம் இவர்கள் ஓய்வூதிய அகவிலைப்படி கிடைக்கவில்லை என்கிறார்கள் அரசு வரவுக்கேற்ப செலவு செய்யவேண்டும் ஒன்று இலவசங்களை நீக்கவேண்டும் இல்லை அரசு ஊழியர்களை குறைக்க வேண்டும்