வாசகர்கள் கருத்துகள் ( 19 )
ஆர்எஸ்எஸில் சேர உழைக்க வேண்டும், இறங்கி வேலை செய்ய வேண்டும்.
நாட்டுக்கு ரொம்ப முக்கியம். RSS படைக்கு நாட்டு மேல் அவ்வளவு அக்கறை என்றால் இராணுவ பயிற்சி கொடுத்து பாகிஸ்தான் மட்டும் சீன பார்டருக்கு அனுப்புங்கள். உயிர் தியாகம் செய்து நாட்டுப் பற்றை நிருபிக்கட்டும்....
ஏன் அதை நீங்கள் நிரூபிக்கலாமே ? எவ்வளவு நாள் தான் அடுத்தவன் உழைப்பில் உட்கார்ந்து அனுபவிப்பீர்கள் ?
சபாஷ்... சரியான கேள்வி...
திராவிடமும் , CON கிரேஸ் கூட்டணி போல
சபாஷ்... சரியான கேள்வி..... அவர்கள் கலகம் செய்வதற்க்கென்றே பிறந்தவர்கள்... சுய சிந்தனை அற்றவர்கள்...
அடுத்தவர் உழைப்பில் உண்பவர் அல்ல
இதுவரை நூறு கோடி பேர் உறுப்பினர்களாக சேர்ந்து உள்ளதாக கேள்வி
அந்த பதிநெட்டு கோடி பேர் என்ன பாகிஸ்தான் குடிமக்களா ?
நாட்டில் பைத்தியக்காரர்கள் அதிகமாகி விட்டனர்!
"திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் " என்ற எம்ஜியாரின் பாடல் வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது
சரியாகச்சொன்னீர்கள் ..... உங்கள் முதல் கருத்தைப் படித்தபொழுதே அப்படித்தான் நானும் நினைத்தேன் ....
தமிழகம் கேரளாவில் நிறைய ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு தெரியும்
சங்கிமங்கிகளின் கூட்டம் இது... இந்தியாவில் அமைதியைக் கெடுக்கும் பிரதான கூட்டம் இது...
குண்டு வைக்கும் தீவிரவாதிகளுக்கும், போதை பொருள் விற்று மக்களை அழித்தொழிக்கும் கும்பலுக்கும் ஆதரவாளர்களுக்கு சங்கத்தை பற்றி என்ன தெரியும்? யானை தடவிய குருட்டு மூடர்கள் இவர்கள்
பாராட்டுக்கள் .....
கிராமம் தோறும் ஆர் எஸ் எஸ் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு இந்தியாவையே மறு சீரமைக்க வேண்டும்.
எல்லோரும் பாஜகவுக்கு வோட்டு போட்டால், மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்பதில் ஒருதுளி சந்தேகமும் இல்லை.
வளர்ச்சிக்கு ரொம்பவும் சிரமம் தேவையில்லை ....மதம் மாற்றிகள் மற்றும் விடியல் திராவிடனுங்க உள்ளவரை தமிழ் நாட்டில் மிக வேகமாக வளரும் ....
மேலும் செய்திகள்
எம்.எல்.ஏ., பேச்சு அண்ணாமலை கண்டனம்
10 minutes ago
கஞ்சா - மெத்தபெட்டமைனில் கோவை செழிக்கிறது!
43 minutes ago
எஸ்.ஐ.ஆர்., பணிக்கு முழு ஒத்துழைப்பு
49 minutes ago
9 மாவட்டங்களில் இன்று கனமழை
1 hour(s) ago
ஒன்பது கட்சிகளை ஒருங்கிணைத்து நேபாளத்தில் புதிய கட்சி உருவானது
1 hour(s) ago | 1
பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு
1 hour(s) ago
மதுரையில் ஹாக்கி போட்டி: ரூ.44 கோடி ஒதுக்கீடு
4 hour(s) ago | 1