வாசகர்கள் கருத்துகள் ( 10 )
சீமோனுக்கு தலையே இல்லையே...
அதையும் இதையும் பேசி சீமானும்.... அதை பெரிது படுத்தி விளம்பரம் தேடிய/கொடுத்த மீடியா க்களும் அந்த வெறி பிடித்த மூர்க்கனை பிரபல படுத்தி விட்டன..,..
நானும் ரவுடிதான் என்று வடிவேலு சொல்வதை போன்று இருக்கிறது சீமானின் நாடகம்.
விளம்பர பயித்தியம்
சீமான் ஒரு தேசதுரோகி ... பாகிஸ்தான் சப்போர்ட் பன்ற ஒரு தேசத்துரோகி.
காவல்துறை என்று ஒன்று தமிழகத்தில் இருக்கா ?
காவல் துறை தீ மு காவினருக்கு நமுத்து போன பட்டாசு. எப்படியும் பேச்சாம் எப்படியும் நடந்து கொள்ளலாம். எது செய்தாலும் தீ மு க்க வினர் மீது நடவடிக்கையயை வேண்டுமானால் காவல் துறை கோலம் கோபால புறம் வாசலில் நின்று கொண்டிருக்க வேண்டும். தலைய அசைய்தால் மென்மையான சட்டங்கள் மூலம் பதிவு செய்யலாம். அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து அவர்கள் விரும்பும் தேவை கலை பூர்த்தி செய்து உபஜாரம் செய்து நீதி மன்றத்திற்கு அழைத்து வரும்வரை பத்திரமாக காக்க வேண்டிய கடமையுணர்வுடன் செயல் பட வேண்டும். .
சீமானைப் போன்ற அரசியல்வாதிகள் தேவையா ?
சீமானை பேசியதில் தப்பில்லை. இவரை போன்றோரை தேச துரோக வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இவர் பின்னால் ஓடும் தமிழர்கள் அடி முட்டாள்கள் .
தேசதுரோகி.. .. தப்பில்லை..