வாசகர்கள் கருத்துகள் ( 25 )
பிராமண சங்கம் மட்டும் திருக்கோயில்கள் சீரழிவுகளை தடுக்கமுடியாது. எல்லா இந்துக்களும் ஒன்றுசேர்ந்து திருக்கோயில் முகப்பில் பிட்சை எடுக்கவேண்டும். அர்ச்சகர்கள் தட்டில் வாங்குவதும் பிட்சை திருகோயில் வாசலில் உட்கார்ந்து கேட்பதும் பிட்சை ஏளனமாய் பேசியவர்கள் வாயை அடைக்கவேண்டும். உண்டியலில் செலுத்தும் பணம் தாறுமாறாய் செலவு செய்வது தடுக்க முடியும்.
தீப தட்டில் போடுவதும் திருவோட்டில் போடுவதும் ஒன்று என்பதை நீர் உணருகிறீர்கள்வாசலில் அமர்ந்து பிச்சை பெரும் ஒரு முறை... இறைவனை காட்டி தீபத்தை முன்னிறுத்தி ஆணவத்துடன் தட்சிணை பெறுவது இன்னொரு முறை... தீபத்தை ...ஆராதனையை காட்டி பக்தர்களை ஏமாற்றுவது உயர்வான பாதையா ??இவர்கள் தன்னை உயர்த்தி காட்டிக்கொள்வது எவ்வளவு அபத்தமானது என்பது புரிகிறதா?? அதுவும்....தட்சிணை போடும் தொகையை முன்னிறுத்தி இறைவன் பெயரை சொல்லி காட்டப்படும் மரியாதையை அளவு ...எத்தகையது?? அதை glorify செய்யும் களவாணித்தனத்தை என்னவென்பது??
உண்டியலில் செலுத்தும் பணத்துக்கு ஒரு கணக்கு இருக்கு தட்டில் போடப்படும் தட்சிணைக்கு?? சில புகழ் பெற்ற கோவில் பட்டர்கள்... மற்றும் தீட்சிதர்கள்...அவர்கள் அந்த கோவில் நெருக்கத்தை வைத்து அவர்கள் தனிப்பட்ட விதத்தில் நடத்தும் சுப காரியங்களுக்கு லட்சக்கணக்கில் பெரும் தட்சிணைகளுக்கு என்ன கணக்கு?? எடுத்துக்காட்டாக ....திருப்பதி பெருமாள் கோவில் பட்டர்கள்... ..அவர்கள் வெளியே நடத்தும் பெரும் பணக்காரக்குடும்ப சுபகாரியங்கள்..அதற்க்கு பெரும் தட்சிணை/ கூலி லட்சக்கணக்கில்.....யாகங்கள்... அதற்கான கூலி.... கூலி தானே.... அதை தட்சிணை என்று சொல்லிக்கொண்டாலும் உண்மையில் அதுவும் தினக்கூலி வகை தானே??அது வேறு ...கணக்கு...அதே போல கபாலி கோவில் மற்றும் மதுரை மீனாட்சி கோவில் தீட்சிதர்கள்...அவர்கள் வெளியே நடத்தும் சுபகாரியங்கள்...இதுக்கு எதாவது ஒரு கணக்கு இருக்கா?? ஒரு வரி இருக்கா??நேர்மை இருக்காதா?? நியாயம் இருக்கா?? அந்த பட்டர்/ தீக்ஷிதர்கள் வாழும் இடங்கள்....அதன் மதிப்பு அதே புகழ பெறாத சிறிய கோவிலில் ஆத்மார்த்தமான பூஜை புனஸ்காரங்களை ஆகம் விதிப்படி நடத்தி உண்மையாக .. நேர்மையாக வாழக்கை நடத்தும் பட்டர்கள்/ தீட்சிதர்கள்....ஏழ்மயில் உழன்று....இந்த வேறுபாட்டுக்கு சனாதனவாதிகள் என்ன சொல்வார்கள்??
தமிழகத்தில் கோயில்கள் கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவிட்டதால் அரசாங்கம் இந்து மதக் கோயில்களின் அதிகாரங்களில் ,நம்பிக்கைகளில் ,வழிபாட்டு முறைகளில் கண்டிப்பாகத் தலையிடுவது துளியும் சரியல்ல,அவற்றில் இருந்து விலகிவிடுவது இந்து மதத்தினருக்கு மிகவும் நல்லது .
நல்ல யோசனை .ஆனால் நடக்காது .கோவில் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்படுவதால் கொடுக்க மாட்டார்கள்
கோவில்களில் உண்டியை எடுத்துவிடுங்கள்.கழகம் ஓடி விடும். ஹைட்ரா பாடில் விசா பெருமாள் என்று அழைக்கப்படும் விஷ்ணு கோவிலில் கிடையாது. கூட்டம் தாங்காது.
பிரமாணர் தவிர முற்படுத்தப்பட்ட சாதியில் பல சாதிகள் இருக்கின்றன .அவர்களிடமும் ஓட்டுவங்கி இல்லாததால் அவர்களும் தமிழக அரசியல் கட்சிகள் எந்த முக்கியத்துவமும் தருவதில்லை
antha
பொருளாதார அடிப்படையில் நலிந்தோருக்கான, 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை, தமிழக அரசு கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்ளவில்லை....ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை?? ...இது எதோ பிராமணர்களுக்கு மட்டும் என்று 3 சதத்திற்கு எதற்கு 10 சதம் என்று திராவிடனுங்க நாடகம் ....பிராமணர்களை தவிர்த்து இந்த 10 சதவீதம் இட ஒதுக்கீட்டில் வரும் மற்ற முன்னேறிய ஜாதியினர் பலர் ...இருபது ஜாதிகளாவது இந்த இட ஒதுக்கீட்டில் வரும் ...
கோவில் நிர்வாகம் தன்னாட்சி பெற்ற வாரியம் பொறுப்பில் இருப்பது நல்லது. கோவில் சொத்து, இடம், பிற அதிகாரம் வாரியத்தின் பொறுப்பில் இருக்க வேண்டும். பெரிய கோவில் பூசாரி, பணியாள், தலைவர் உறுப்பினர்கள் சைவ, வைணவ உணவு பழக்க வழக்கங்கள்/ஒழுக்கம் கடைபிடிக்க வேண்டும். இது கட்டாயம். 10 சதவீத இட ஒதுக்கீடு கொள்கை திராவிடம் விரும்ப வில்லை என்றால், அந்த மக்களுக்கு 100 சதவீத வரி விலக்கு மத்திய, மாநில அரசுகள் கொடுக்க வேண்டும். அதன் மூலம் தன் இன ஏழை மக்களுக்கு உதவ முடியும். வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். சர்வ மத, சர்வ குணமுடைய இந்து அறநிலைய துயர் (துறை) நீக்க வேண்டும்.
ஹிந்து வழிபாடு முறை / ஹிந்து கடவுள் / ஹிந்து சமயம் / ஹிந்து கோவில்கள் பிடிக்கவில்லை மற்றும் நம்பிக்கை இல்லையெனில், ஹிந்து அறநிலைய துறையை அரசு கைவிடுவது தான் சிறந்தது. நம்பிக்கை உடையவர் எடுத்து நடத்திக்கொள்ளட்டும். இந்த அரசுக்கு ஹிந்து வழிபாடு வேண்டாம், ஆனால் வசூல் மட்டும் வேண்டும்.
வேறு பொழைப்புல தான் மண் அள்ளி போட்டு. விட்டீர்களே
மேலும் செய்திகள்
மணிப்பூருடன் கரூரை ஒப்பிடுவது முட்டாள்தனம்
4 minutes ago
பழனிசாமிக்கு பா.ஜ., அழைப்பு
5 minutes ago
4 மாதங்களுக்கு முன் இறந்தவருக்கு அ.தி.மு.க.,வில் பதவி
6 minutes ago
பா.ஜ.,வின் சி டீம் விஜய் என்பது உண்மையானது
7 minutes ago
விஜய் மவுனம் கலைக்க வேண்டும்
8 minutes ago
கடலம்மா மாநாடு: மீன் பிடித்து சீமான் ஆய்வு
9 minutes ago
ஏன் பயப்பட வேண்டும்? எது வந்தாலும் சந்திப்போம்
11 minutes ago