வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சேவா பாரதி இந்திய நாட்டுக்காக உயிரையும் விட தயங்க மாட்டார்கள் ஆனால் கிருஸ்தவ இஸ்லாமிய அமைப்புகள் இந்திய நாட்டை துண்டாட நினைக்கும் கேடுகெட்ட கூட்டம்
அதானி முதல் ஆளாக நிவாரண உதவி அளித்தது எந்த ஊடகமும் சொல்லல
சேவா பாரதி, ஆர்எஸ்எஸ் பற்றிய தவறான கருத்தை உடைக்க இதுபோன்று அவர்களின் மனிதநேய அறப்பணிகளை பார்த்தவர்களாவது பொதுவெளியில் தெரியப்படுத்த வேண்டும்.
உண்மையை பேசியதற்காக இந்த பாதிரியார் மதத்தை விட்டே துரத்தப்படுவார். அதுவும் நல்லதுதான். ஹிந்து மதத்தில் இணைந்து சனாதானத்தை பின்பற்றலாம்.
சேவா பாரதியால் உணவு வழங்கும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறும் பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் பல பணிகள் தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் செய்ய திட்டங்கள் உள்ளன.
வயநாடு நிலச்சரிவு உண்டான பகுதியில் ஒரு கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சுடுகாடு உள்ளது. அதை விரிவுபடுத்தி, சுத்தப்படுத்தி வருகின்ற சடலங்களை மரியாதையான இடத்தில் வைத்து தாய்மார்கள் ராம நாமம் கூறி மரியாதை செய்த பிறகு, அவரவர் குடும்ப வழக்கப்படி தகனம் செய்யப்படுகிறது. இதுவரை 70 க்கும் மேல் சடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன சேவாபாரதி குழுவினரால்.
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு பாதிப்பு உண்டான இடங்களில் சேவா பாரதி சார்பாக பல நூறு ஸ்வயம் சேவகர்கள் களத்தில் பணி செய்து கொண்டிருக்கின்றனர். இதில் மீட்புப்பணியில் 6 ஆம் நாளான இன்று மட்டும் 254 பேர் களத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
4 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
14 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
15 hour(s) ago