வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பறிமுதல் செய்யப்பட்ட மெத்தனால் எங்கே?
1800 லிட்டர் மெத்தனாலை cbcid வந்துதான் கண்டு பித்ததாம் போலீசுக்கு, உள்ளாட்சிக்கோ தெரியவே தெரியாதாம் Nampittom
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உயிர் இழந்த அனைவருக்கும் அரசு சார்பில் அல்லது டாஸ்மாக் சார்பில் சிலைகள் வைக்கவேண்டும். இனி கள்ளச்சாராயம் அருந்தாமல் டாஸ்மாக் பானம் அருந்துங்கள் என்று.மக்களுக்கு உயிரை கொடுத்து டாஸ்மாக் வருமானம்.உயர்வதற்கு விளம்பரம் கொடுத்து இருக்கிறார்கள்.
இதுவும் ஒரு கண்துடைப்புக்கு தான். இன்னும் ஒரு ஆறு அல்லது ஒரு வருடத்தில் இதனை மறக்கடிக்க கூடிய சம்பவம் ஒன்றை நடத்தி எல்லா மீடியாக்களையும் அதன் பக்கம் திரும்பிய பின்னர் பிடிக்க பட்ட இதே மெத்தனால் எலி குடித்துவிட்டதாக கூறி புற வாசல் வழியாக மீண்டும் கள்ளச்சாராய மார்க்கெட்டுக்கு சென்று விடும். யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
அறுபத்தஞ்சு பேர் செத்தப்புறமா மெத்தனால் இருக்குற இடம் எங்கே என்று தெரிகிறது. அதற்கு முன்னால் தெரியவில்லை. இந்த ஏவல் துறைக்கு. முன்னாடியே தெரிஞ்சிருந்தா அரசாங்கத்துக்கு ஆறரை கோடி மிச்சம்.
கள்ளசாராயத்தை ஒழிக்க ஒரே வழி, அதாவது அரசு விற்கும் நல்ல சாராயத்தை குடித்து உயிரிழந்தால் ருபாய் ஐம்பது லட்சம் வழங்கப்படும் என அறிவித்தால் மிகுந்த பலன் தரும். நல்ல சாராய வியாபாரம் இன்னும் கொடிகட்டி பறக்கும். அரசுக்கு மிகுந்த லாபம் வரும்.
முன்பே செய்திருந்தால் இத்தனை மரணங்களைத் தவிர்த்திருக்கலாமே ????
அப்போ இவ்வளவு நாள் சம்பளம் வாங்கிட்டு வேலை பார்க்காம இருந்திருக்காங்க. செத்தாதான் புடிப்பாங்க போல . நல்ல துறை .
மேலும் செய்திகள்
சென்னையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ!
21 minutes ago
ஜனவரி 6 முதல் வேலை நிறுத்தம்; அரசு ஊழியர், ஆசிரியர்கள் அறிவிப்பு
4 hour(s) ago | 20
பீஹாரை விட தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் நீக்கம்
4 hour(s) ago | 26
தி.மு.க.,வின் சதி வலையில் விழ வேண்டாம்: பழனிசாமி
4 hour(s) ago