வாசகர்கள் கருத்துகள் ( 12 )
முதலில் district judiciary இல் இட ஒதுக்கீட்டை நிறுத்துங்கள். Subordinate judiciary
ஏன் எனது கருத்து இடம் பெறவில்லை
யோவ், அவனவன் அவங்களோட வேலைய ஒழுங்கா பாருங்கய்யா. மலைபோல கேசு குமிஞ்சிட்டு இருக்கு. உடனே நியாயம் கொடுக்க வக்கில்லாத நீதிமன்றங்கள், இருந்தும் பிரயோசனம் இல்லேங்கற நிலையில இருக்கும்போது, நமக்கெதுக்கு வேற பிரச்சினையெல்லாம்?
கோர்ட்டுல வேலைக்கு சேர ஜாதி கேட்க மாட்டாங்களா - - - - எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று எப்போ சொல்றாங்களோ அப்போதான் , ஆட்டோமெட்டிக்கா ஜாதி இல்லாம போயிடும் . . .
எதுக்குங்கய்யா இறக்கி வைக்கனும்.. நீதிபதிகளே ஜாதி அடிப்படையில்தானே பதவி உயர்வு வாங்கறீங்க.... ஊருக்கு உபதேசம் சொல்லாதீங்க... முதல்ல உங்க முதுகுல உள்ள அழுக்க கழுவுங்க.
ஜாதி என்ற தேவையில்லாத சுமையை, சமூகத்தில் உள்ள ஒரு சில பிரிவினர் இன்னும் கீழே இறக்கவில்லை. அதேபோன்று ஒரு சில அரசியல்கட்சிகள் தங்கள் சுயநலத்துக்காக ஜாதியால் மக்களை பிளவுபடுத்தி ஆட்சி செய்கிறார்கள். அவர்களுக்கும் அந்த சுமையை இறக்கிவைக்க மனமில்லை.
ஆமாஆமா … பள்ளிகளில் ஜாதி சான்றிதழ் வாங்க / கேட்க கூடாது என்று உத்தரவு போட முடியவில்லை .. சிலர் இறக்கி வைக்கலையாம்.. ஏத்தி வைத்திருப்பதே நீதிமன்றங்கள் தான் திராவிடியா அரசை ஏன் இந்த நீதிமன்றங்கள் கேள்வி கேட்பதில்லை ? பயமா ? .. இதில கவலை வேற ..மாற்றம் முதலில் சொல்பவர்களிடமிருந்து துவங்கட்டும் .. நீதிபதிகள் தங்களது ஜாதியை துறக்க தயாரா?? ஊருக்கு தான் உபதேசம் .. விளங்கிரும் தமிழகம் ..
எதுக்கு இறக்கி வைகணும்... அரசே உன் ஜாதி என்ன என்று பார்த்து படிப்பு வேலையில் இட ஒதுக்கீடு கொடுக்கும் வரை ஜாதியை ஒழிக்கவும் முடியாது..அதன் வளர்ச்சியை தடுக்கவும் முடியாது....
கிராமிய கலாச்சாரத்திலிருந்து நாடு என்று நகர மயமாகியதோ மக்கள் புலம் பெயர்ந்து வாழ ஆரம்பித்த சுமார் நாற்பது ஆண்டுகளில் பிராந்திய மொழி அடிப்படைவாதம், சாதீய சிந்தனைகள் போன்றவை நீர்த்து போய் விட்டது. இதனை சிலர் புரியாமல் நீதியரசர் உள்பட இன்னமும் இதனை ஒரு பிரச்சினை போன்று பார்க்கின்றனர். சாதீயம் அழிக்க முடியாது. மக்களின் வாழ்வில் சுய பிடிதனமே தான் என்ற அடிப்படைவாதம் தான். அது மொழியாய் இருக்கலாம். மதம் சார்ந்ததாய் இருக்கலாம். சாதியாய் இருக்கலாம். ஊர் சார்ந்ததாய் இருக்கலாம். கம்யூனிசம் அழியாமல் எங்ஙனம் சங்கம், அமைப்பு என்று வேறு வேறு பரிணாமங்களை எடுக்கிறதோ அதை போன்றதே இதுவும். உலகம் முழுவதும் இது பொருந்தும். உதாரணமாய் ஒரு சாதாரண போலீஸ்காரன் கூட தான் பணியாற்றும் காவல் நிலையம் தவிர்த்து மற்ற காவல் நிலையத்தினை பற்றி சற்று குறைவான மதிப்பீடுகளே கொண்டிருப்பான். சற்று நேரத்தில் மடியும் நிலையிலுள்ள ஒரு வயதானவனை கேளுங்கள். அவன்கூட தனது எண்ணங்களே உயர்ந்தது என்ற அடிப்படைவாதம் கொண்டிருப்பான். அதற்காக அவனை அடிப்படைவாதி என்று என்ன வேண்டியதில்லை. அடிப்படைவாதம் அழியுமிடத்தில் ஆன்மிகவாதியாய் உண்டாகியிருப்பான். ஆனால் அனைவரும் ஆன்மீகவாதியாய் இருக்க முடியாது. பிரச்சினை அதுவல்ல. பொது பிரச்சினைகளில் அனைத்தும் அனைவருக்கும் சமம் என்ற கோட்பாடு கடைபிடிக்கப்படுகின்றதா என்பதே.
மதம் என்னும் அரக்கன் வெளியே வந்து அடக்கியாண்டு கொண்டிருக்கும் போது ஜாதியை பற்றி பேசுறாங்களே, எப்போ தான் இந்த அரக்கனை அறிவார்களோ
அரிசிமூட்டை சொன்ன சரியாதான் இருக்கும்.. கிருத்துவத்துல ஜாதி இருக்கு, இருக்கலாம் ..இஸ்லாத்தில் ஜாதி இருக்கு, இருக்கலாம் .. ஹிந்துமதத்தில் இருக்கலாம் ..கோட்டாவிற்காக ..இருக்கக்கூடாது அடுத்தவன் பொண்ணை கடத்தி கல்யாணம் செய்யும்போது ..
நீங்க என்ன சொன்னாலும் புரிந்து கொள்ளவே முடியாத நிலையில் உள்ளீர்கள் போல ஜேவி , மதம் பிடித்து அலையும் உங்களை போன்றவர்களுக்கு ஆப்ரிக்க கதி ஆனால் தான் திருந்துவார்கள் ஆனால் உங்களின் குழந்தைகளை கையில் ஆயுதம் ஏந்த வைத்து விடுவார்கள் சோரஸ்களும் யூனுசுகளும்