வாசகர்கள் கருத்துகள் ( 84 )
தனித்து நின்றால் ஜெயிக்கமுடியாது என்பதால் தானே எங்கு பார்த்தாலும் இவர்களோடு அல்லது அவர்களோடு கூட்டணி வைக்கிறீர்கள், இந்த நிலையில் என்ன உளறல் ?
ஐயா ராசா, காங்கிரசுக்கு கிடைத்த முத்தே, அளப்பற்கரிய செல்வமே, இதுவரை யாருக்கும் கிடைத்திராத பெரும் தொகையே, பல கட்சிகளைத் கடந்து வந்த காங்கிரஸின் விடிவெள்ளியே, இதைத்தானே எதிர்பார்த்தோம் இராசகுமாரா உனது ஆசை வீண் போகாது. தனியே நின்று பார்த்தால்தானே, உனது பலம் தெரியும். உன்னை விட பொடியன் பிஜேபி யில் தமிழ்நாட்டுல கலக்குறான் பாரு. இராமாயணத்தில் ஹநுமானுக்கு தனது பலம் தெரியாதாம். ஆகையால் தனித்தே நில்லு.... நீயும் ஒரு தேசிய கட்சியிலிருந்துதான் வருகிறாய் என்பதை எள்ளளவும் மறந்துவிடாதே ஆல் தி பெஸ்ட் தலைவா பை...பை....
எப்படி ...எப்படி வெட்க படாம இப்படி பேச முடியுது ....பிஜேபி வாங்கியது 11% ஆனால் உங்களுக்கு 3% தான் ....இந்த உண்மை தெரியுமா ? கூட்டணி கட்சி பலத்தில் 10 தொகுதி கிடைத்து உள்ளது
ராத்திரி கனவில் இருந்து அய்யா இன்னும் தெளியவில்லை
ராத்திரி கனவில் இருந்து அல்ல, ராத்திரி அடித்த சரக்கு போதையில் இருந்து அல்லக்கை தெளியவில்லை.
காங்கிரஸ் செல்லாக்காசாகி நீண்ட காலங்களாகி விட்டது. இந்த கட்சியில் சேர்வதற்கு இவரைப் போன்றவர்கள் தான் வருவார்கள்.
செல்லாக்காசு பெருந்தகை தனியாக நின்று வெற்றி பெறுவோம் என்னும் போதாவது திமுக அவர்களை கழற்றிவிட வேண்டும் .இன்னும் ஏன் இந்த வேண்டாத சுமையை சுமக்கவேண்டும் ??ஒரு புறம் சொல்கிறார் தனியே நின்று வெற்றி பெறும் அளவிற்கு இருக்கிறோம் என்று மறுபுறம் சொல்கிறார் கட்சியை கீழ்மட்டத்தில் இருந்து வளர்க்கவேண்டும் என்று. ஆக ஒரு நல்ல குடிகாரனாக உளறிக்கொண்டு இருக்கும் நல்லவர் .
காங்கிரஸ் கட்சிக்கு தி மு க காரண் எத்தனை பேர் ஒட்டு போட்டான், காங்கிரஸ் காரண் தி மு க விற்கு எத்தனை பேர் ஒட்டு போட்டான் என்ற கணக்கை எடுத்து பார்த்துவிட்டு பேசினால் நன்றாக இருக்கும்
கிராமப்புறங்களில் ஒரு வசனம் பேசுவார்கள் "கூரை ஏறி கோழி புடிக்கமுடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்" . காலம் காலமாக dmk முதுகில் ஏறி ஏதோ ஒன்று இரண்டு இடத்தை பிடித்து காலம் தள்ளுகிற, ஒரு காலத்தில் இந்தியாவையே ஆண்ட கட்சிக்கே இவ்வளவு சவடால் என்றால் மற்றவர்களுக்கு எவ்வளவு இருக்கும்.
ஆளும் கட்சியான தி மு க வே தனித்து நிற்க பயந்துதான் 25 உதிரி கட்சிகளோடு கூட்டணி என்று போட்டியிடுகிறது. அதில் ஒட்டுண்ணி யான கான் கிராஸ் வாய் சவடால் வேற. கட்சி தலைமைக்கு இவரால் தைரியமாக தெரிவித்து, தனியாக நிற்க முடியுமா? ராவுல் வின்சியே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதும், அவரது தாயார் தேர்தலை தவிர்த்து ராஜ்ய சபா மெம்பரானதும் இவருக்கு தெரியாதா என்ன ?
எப்படி நிற்பார்களாம் - நேராகவா தலைகீழாகவா ?
மேலும் செய்திகள்
தமிழகத்தில் பரவலாக மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
1 hour(s) ago
உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு
3 hour(s) ago | 1
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
3 hour(s) ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
3 hour(s) ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
3 hour(s) ago | 1
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
4 hour(s) ago