வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பாவம் அடிக்கப்பட்ட ஆப்பு அப்படி. ஆருத்திரா விவகாரத்தில் அண்ணாமலை உள்ளே போகும் பொது எல்லாம் அடங்கிவிடும்.
UGC உறுப்பினரை சேர்க்காமல் தேடுதல் கமிட்டி அமைத்து துணைவேந்தர் நியமனம் செய்தால் பின்னர் மானியக்குழுவிடம் எவ்வித நிதியும்???? பெறமுடியாது. வீம்புக்கு நியமனம் செய்ய வேண்டாமே. அப்பாவி மாணவர்கள்தான் பாதிக்கப்படுவர்.
ஸெல்ப் எடுக்காத வண்டி அடிக்கடி தள்ள வேண்டி உள்ளது
இந்த மாதிரி ஐடியாக்கள் எதாவது பிஜேபி ஆளும் மாநிலங்களில் வெள்ளோட்டம் விட்டுப்பார்த்து அதன் நன்மை தீமைகளை மற்ற காட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பரிந்துரைக்கலாம். BJP ஆளும் மாநிலங்களில் மட்டும் கவர்னர் சமத்தாக இருந்துகொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முழு சுதந்திரத்தோடு செயல்பட விடுவார்.
யானை தன் தலையில் மண்ணை வாரி கொட்டிக்கொள்வதுபோல் நீதிமன்ற தீர்ப்பு. ஆசிரியர் மாணவன் பெற்றோர் ஒருங்கிணைப்பு நன்றாக அமைந்தால் அரசியல் மானியக்குழு தேவையற்றது.
பல்கலை மானிய குழு + தமிழக அரசு = தேடுதல் குழு ( மொபைலில் டைப் பண்ணும் போது குழுவுக்கு பதில் வேட்டை என்று வந்தது). தமிழக அரசு என்பது ஆளும் கட்சி. கட்சி கொள்கை முடிவுகள் மாறும். கொள்கை முடிவை தேர்தல் ஆணையம், நீதிமன்றம், தமிழக அரசு பொருளாதார, தேசிய நலம் கருதி, ஒரு எல்லையில் நிறுத்தவில்லை. நீதிமன்றத்தில் பெற்ற உத்தரவு. கவர்னர் திரும்ப பெற்று ஆக வேண்டிய நிலை. மாணவர்கள் நலன்?
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
2 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
2 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
3 hour(s) ago | 6
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
3 hour(s) ago