வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சமூக நீதி... சுயமரியாதை... மனித நேயம்.... etc etc... இருவருக்குமே பொருந்தும்.
ஒரு ஐந்து வருஷம் தான் இந்தப் பதவியின் ஆயுள்காலம்.... முப்பத்தைந்து வருஷம் இவரைப்போன்ற எத்தனைபேருக்கு வேலை செய்திருப்பார், செய்ய இருக்கிறார்? சிறு தவறுக்காக இத்தனை அலப்பறையா?
திராவிட மாடல் ஆட்சியில் எதுவும் நடக்கலாம் .
சூடு சொரணை இல்லாத டாஸ்மாக் தமிழனுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். வெட்கம் இல்லாத அதிகாரி. பதவி மக்கள் போட்ட பிச்சை என்று தெரிந்தும் ஆணவம் காட்டும் எம் எல் ஏ .
அந்த எம்.எல்.ஏ-க்கு இரு கரம் கூப்பி மன்னிப்பு கேட்டவுடன் சரி "விடுப்பா மன்னிச்சுட்டேன்" என்று வந்து அமர்ந்துவிட்டிருந்தால் நல்ல அரசியல்வாதி, அட "மனுஷன்" என்று ஏற்றுக்கொள்ளலாம். இந்த பவுசு, பகுமானம் எல்லாம் மக்கள் போட்ட "பிச்சை" என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.
தெரியாமல் செய்த செயலுக்கு - இதை தவறென்று கூற முடியாது - இந்தளவுக்கு அவமானப்படுத்தும் தி.மு.க. தலைவரின் நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த அதிகாரியின் குழந்தைகள் இதைப் பார்க்கும் நிலை வந்தால் எவ்வளவு வருத்தம் அடைவார்கள் !
ரௌடிகளின் ராஜ்யத்தில் உய்யலாலா.
மேலும் செய்திகள்
கல்வி உரிமை சட்ட விதிகள் அபத்தம்
52 minutes ago
விஜயை கைது செய்யாதது ஏன்? தமிழக அரசுக்கு திருமா கேள்வி
52 minutes ago
காந்தி சிலைக்கு காவி அணிவித்த பா.ஜ.,
58 minutes ago
விசாரணை கமிஷனை வழி நடத்தலாமா?
59 minutes ago
கரூர் சம்பவத்தில் வீடியோ ஆதாரம்
1 hour(s) ago
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
1 hour(s) ago
காழ்ப்புணர்வுடன் குற்றஞ்சாட்டுகிறார்
1 hour(s) ago
கார்கேவிற்கு பேஸ்மேக்கர் பொருத்தம்
1 hour(s) ago