வாசகர்கள் கருத்துகள் ( 55 )
இலக்கு வைத்தாகிவிட்டது, இனி எந்த தொகுதி மக்களுக்கு எவ்வளவு தொகை, பிரியாணி, பாட்டில், இதில் எவ்வளவு ஆட்டை போடமுடியும் என்பதெல்லாம் கணக்கு போட ஆரமிபிக்க வேண்டியது தான் .
கண்டிப்பாக நடக்கும், அடுத்த முறையும் திமுக ஆட்சியைப் பிடிக்கும். அரசு ஊழியர்கள் அடிமையாக திமுகவுக்கு வாக்களிப்பது ஒரு முக்கிய காரணம். தாங்கள் சிறுபான்மையினரின் அடையாளம் என்று திறமையாக நம்ப வைத்துள்ளார்கள். சிறுபான்மையினரும் அடிமையாக தான் திமுகவிற்கு ஓட்டு போடுகிறார்கள். இன்னும் ஒரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு அவர்கள் சின்னத்திற்கு ஓட்டு போடும் அடிமைகள். சற்றும் சிந்திக்காமல் ஓட்டு போடும் வாக்காளர்கள் 40க்கு 40 கொடுத்தது போல் சட்டசபை தேர்தலிலும் கொடுப்பார்கள் அல்லவா.
திருட்டுத் தெலுங்குத் திராவிடியன்கள் ஆட்சியில் நிதி தெலுங்கர்களும் கண்ணீர் தமிழர்களுக்கு.
உங்களுக்கு என்ன முதல்வரே , இன்னமும் எத்துணை ஜாபர், முகம்மது சலீம்கள் இருக்கின்றாரோ , கெட்டுப்போவது தமிழக மாணவர்கள் அல்லவா , மதத்தை வைத்து பிரித்து வோட்டினை பெற்றுவிடலாம் என்று எண்ணி வருங்கால தமிழகத்தை நாறடித்து செல்வீர்கள் மற்றொரு படித்த முதல்வர் வந்து சரி செய்யவேண்டும் , பின்னர் உங்களின் ஊடக மாபியாவை வைத்து மீண்டும் ஆட்சி , எப்போது தான் தமிழகத்திக்கு விடியல் கிடைக்கும் ?
கையூட்டு வாங்கிக்கொண்டு திரும்பவும் இந்த ஹிந்துமத விரோத தீராவிஷ கட்சிக்கு ஓட்டுப்போட செக்குலர் ஹிந்துக்கள் ரெடி. போட்டவுடன் குத்துதே, குடையுதே என்று புலம்பவும் ரெடி.
கடந்த பார்லிமென்ட் தேர்தலின் போது அண்ணாமலை 39 தொகுதிகளிலும் பிஜேபி கூட்டணி ஜெயிக்கும். கோவையில் திமுக டெபாசிட் இழக்கும் என்றாரே, அப்போது இந்த வாசகர்கள் ஏன் இது மாதிரி அநாகரிகமாக எழுதவில்லை?? தேர்தல் களில் ஓர் இலக்கு நிர்ணயித்து போட்டியிடுவது தான் ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கை. தலைவனுக்கு அழகு. இதெல்லாம் தெரிந்தால் இவர்கள் ஏன் ஓவா, கோட்டர், என்று புரியாத வார்த்தை களையும் அநாகரிக வசனங்களையும் வாந்தி எடுத்து கிட்டு இருக்கப்போறாங்க?? பாவம்.
இங்க பல வாசகர்களும் அநாகரிகமாக, சொந்த தமிழ் நாட்டு வாக்காளர்களை அவமதித்து எழுதுகிறார்கள். அவர்களே அதை ரசித்துக் கொள்கிறார்களோ?? ஒருத்தர் "ஓவா " என்று அடிக்கடி எழுதியிருக்கார். ஓவா ன்னா என்ன? ஒரு சில கருத்துக்கள் தான் கொஞ்சமாவது அறிவுடன் அரசியல் பேசுகின்றன. மற்றவை எல்லாம் வெறுப்பு அரசியல், அநாகரிகம். படிக்கவே கடுப்பாக இருக்கிறது. இவ்வளவு வருடம் பேப்பர் படிச்சுமா அறிவு வரலை??
"படிச்சுமா அறிவு வரலை" - திராவிட சமூக தீவிரவாதம் என்பது இதுதான். அதே கேள்வியைத்தான் நானும் கேட்கிறேன். தமிழ் பேசும் தமிழர்களுக்கு தமிழ்நாடு. இதில் திராவிடர்கள் மட்டும் ஏன் முன்னேற வேண்டும்? ஆக திராவிடம் என்பது பிராடுத்தனம். உருட்டுவது மட்டும் அப்படியே உத்தமன் போல இருக்கும். விலை கொடுத்து வாங்கும் ஓட்டுக்களை வைத்து பெருமைப்பட முடியாது.
முத்துவேல் கருணாநிதி கட்சியை கட்டுப்பாடுடன் வைத்திருந்ததால் ஸ்டாலினை துணை முதல்வராக கூற முடிந்தது. கருணாநிதியை விட ஸ்டாலின் நிர்வாக திறமையுள்ளவர் ஆனால் .கட்சியில் இவரின் ஆதிக்க திறமை குறைவு. எனவே உதய நிதியை துணை தலைமை அமைச்சர் என்று கூறுவது திரிசங்கு சொர்க்கம்போல் உள்ளது.
பங்காளி எடப்பாடி இருக்கும்வரை உனது காட்டில் மழைதான்.......
உங்கள் கருத்து முற்றிலும் உண்மை..கட்சியை அழித்துவிட்டுதான் ....... அதிமுக விசுவாசி
கூட்டணி கட்சிகளையும் சேர்த்தா அல்லது தனியாக நின்று வெல்வதா?ஸ்டாலின் தளபதி. ஆகவே தனியாக கூட்டணி பலம் இன்றி 200 இடங்களில் வெல்வோம் என்கிறாரா ஸ்டாலின். அப்போ காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தை ஆகியவைகளுக்கு சங்கா?
மேலும் செய்திகள்
இந்தியாவின் அரிசி உற்பத்தி வரலாறு காணாத உச்சத்தை தொடும்!
7 hour(s) ago | 18
சதுப்பு நிலங்களை அளவிடும் பணி நிறைவு; தமிழக அரசு தகவல்
9 hour(s) ago
ம.ஆதனுார் நந்தனார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
9 hour(s) ago
நீதிபதிக்கு ஆதரவாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
9 hour(s) ago | 7
சுப்ரியா சாஹுவுக்கு ஐ.நா., அமைப்பின் விருது
9 hour(s) ago