வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நாங்க நாலு காசு பாக்கிறதப் பார்த்து பொறாமைல இப்படியெல்லாம் சொல்றாங்க. எங்களுக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும். அது உங்களுக்கும் தெரியும்.
தேசிய அளவு தேர்வுகளுக்கு ஓட்டை சொன்னவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் தேர்வு முறைகளை விசாரித்தால் வெலவெலத்துப்போவார்கள்.
விடை குறிப்புகளை வெளியில் விட்டால் ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட குடும்பம் கொள்ளை அடிக்க முடியாதே
விடையாவது வடையாவது. எங்களுக்கு கேள்வி கேக்க மட்டுதான் தெரியும். கவனிக்க வேண்டியவங்களை கவனிச்சா உங்க விடை சரியா இருக்கும்.
கம்பெனி ரகசியங்களை எப்படி வெளியிடுவது ? நாங்க எப்படி கல்லா கட்டுவது ?
அப்படி ரகசியம் லாம்..சொ ல்லு வார்களா
மேலும் செய்திகள்
ஸ்டாலினின் கடைசி அஸ்திரம்: அண்ணாமலை காட்டம்
1 hour(s) ago
தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை
1 hour(s) ago
தி.மு.க.,வின் பொய் அம்பலம்: அன்புமணி காட்டம்
1 hour(s) ago
நீதிபதிகளை அச்சுறுத்துவது தி.மு.க., அல்ல: ரகுபதி
1 hour(s) ago
ஊராட்சி செயலர் தேர்வில் ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
2 hour(s) ago
தீபத்துாணை சலவை கல் என்று கூட தி.மு.க., சொல்லும்
2 hour(s) ago