வாசகர்கள் கருத்துகள் ( 12 )
யக்கா வானாம்கா, அடிச்சது போதும், உனக்கு எதுக்கு இவ்வளவு ஆசை அடங்கலதானே?
சைக்கிள் கேப்பில் உள்ளே நுழைந்து நாற்காலியை பிடித்து விடலாம் என்ற எண்ணமோ?
நீங்களாவது கட்சிய காப்பாதுங்க....
எம் ஜி ஆர் மக்களுக்கா வாழந்தவரின் கொள்கைக்கு எதிராக கொள்ளையடித்து உலக பணக்காரி திராவிடியன்களின் மரபணுக்காரி அழிவது உறுதி .
கிடக்கிறது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனைல வை என்று தஞ்சை மாவட்டத்துல ஒரு பழமொழி சொல்வாய்ங்க.
சின்னம்மா வருவாங்க கட்சித்தலைமையை தாங்குவாங்க என்ற கோஷம் இனி கிளம்பும்
அதிமுக அரசில் பெயரளவுக்காவது சசிகலா ஒரு எம்எல்ஏ ஆக இருந்திருந்தால் எடப்பாடி இந்த அளவுக்கு வந்து இருக்கும் வாய்ப்பு இல்லை..
எடப்பாடி இனி டெட் பாடிதான்..
அதிமுகவுக்கு நல்ல தலைமை கிடைத்தால் திமுக சமாதி தான்
பிஜேபியின் ஆசியோடு தான் சசி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். சசியை அடக்க, எடப்பாடிக்கு பிஜேபி முதலில் பவர் கொடுத்தது. இப்போது எடப்பாடி தன்னைத்தானே பெத்தபெருமாளாக எண்ணுகிறார். அப்புறமென்ன எடப்பாடியை மீண்டும் எடுபிடியாக்க சசி முடுக்கிவிடப்பட்டுள்ளார். .
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
2 hour(s) ago | 2
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
13 hour(s) ago