வாசகர்கள் கருத்துகள் ( 12 )
யக்கா வானாம்கா, அடிச்சது போதும், உனக்கு எதுக்கு இவ்வளவு ஆசை அடங்கலதானே?
சைக்கிள் கேப்பில் உள்ளே நுழைந்து நாற்காலியை பிடித்து விடலாம் என்ற எண்ணமோ?
நீங்களாவது கட்சிய காப்பாதுங்க....
எம் ஜி ஆர் மக்களுக்கா வாழந்தவரின் கொள்கைக்கு எதிராக கொள்ளையடித்து உலக பணக்காரி திராவிடியன்களின் மரபணுக்காரி அழிவது உறுதி .
கிடக்கிறது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனைல வை என்று தஞ்சை மாவட்டத்துல ஒரு பழமொழி சொல்வாய்ங்க.
சின்னம்மா வருவாங்க கட்சித்தலைமையை தாங்குவாங்க என்ற கோஷம் இனி கிளம்பும்
அதிமுக அரசில் பெயரளவுக்காவது சசிகலா ஒரு எம்எல்ஏ ஆக இருந்திருந்தால் எடப்பாடி இந்த அளவுக்கு வந்து இருக்கும் வாய்ப்பு இல்லை..
எடப்பாடி இனி டெட் பாடிதான்..
அதிமுகவுக்கு நல்ல தலைமை கிடைத்தால் திமுக சமாதி தான்
பிஜேபியின் ஆசியோடு தான் சசி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். சசியை அடக்க, எடப்பாடிக்கு பிஜேபி முதலில் பவர் கொடுத்தது. இப்போது எடப்பாடி தன்னைத்தானே பெத்தபெருமாளாக எண்ணுகிறார். அப்புறமென்ன எடப்பாடியை மீண்டும் எடுபிடியாக்க சசி முடுக்கிவிடப்பட்டுள்ளார். .
மேலும் செய்திகள்
மதுரையில் ஸ்ரீ மகா பெரியவா ஆராதனை விழா
40 minutes ago
இந்தியாவின் அரிசி உற்பத்தி வரலாறு காணாத உச்சத்தை தொடும்!
3 hour(s) ago | 13
திருப்பரங்குன்றம் தீப வழக்கு: ஐகோர்ட் கிளையில் விசாரணை துவக்கம்
3 hour(s) ago | 19
சதுப்பு நிலங்களை அளவிடும் பணி நிறைவு; தமிழக அரசு தகவல்
4 hour(s) ago
ம.ஆதனுார் நந்தனார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
4 hour(s) ago
நீதிபதிக்கு ஆதரவாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
4 hour(s) ago | 3
சுப்ரியா சாஹுவுக்கு ஐ.நா., அமைப்பின் விருது
4 hour(s) ago
சுயவேலைவாய்ப்பு கடன்; இரண்டு வாரத்தில் ஒப்புதல்
4 hour(s) ago
போக்குவரத்து கழகத்தில் 100 பஸ்களை ஓரங்கட்ட முடிவு
4 hour(s) ago