வாசகர்கள் கருத்துகள் ( 22 )
விக்கிரவாண்டி வக்கிரவாண்டி ஆகிவிட்டதோ ?
உண்மை மறைக்கப்படுகிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது காவல் துறை செயல்பட விரும்பவில்லையா அதன் கைகள் கட்டப்பட்ட நிலையில் உள்ளது
தேனடையை டிஸ்யூ பேப்பராக பயன்படுத்தியவனின் வேலை இது அதுதான் என்று தாசில்தார் சொன்னால் சர்வாதிகாரி கோபித்துக்கொள்வார்
இனி தேன் அருந்தும்போது ஏதாவது ஞாபகம் வந்தால் அந்த தாசில்தார்தான் பொறுப்பு.
தேனடையினை தண்ணீரில் போட்டால் அது மிதக்கும் இருபது அடி கிணற்றில் மிதக்கும் தேனடையை பார்த்தால், மனிதக் கழிவு மாதிரி தெரியும்? உண்மை என்னென்னே தெரிவில்லை
-தேனடை -என்று சொல்ல சொல்லி மேலிடத்திலிருந்து தாசில்தாருக்கு உத்தரவு திராவிடம் என்பதே பெரும் சமூக அநீதி
அந்த கிணற்றில் இருந்தது வெறும் தேனடை தான் என்று ஊடகத்தில் சொல்லிவிட்டார்கள் தீர்த்தது பிரச்சனை
நீர் இன்று உலகம் வாழாது நீரில் மாசுபடுத்தும் குற்றம் அரசு சரியான முறையில் நடத்த வேண்டும்
புகை படத்தை பார்த்தால் தேனடை போன்றே தோன்றுகிறது ஆனால் அத்துடன் மனித கழிவை கலந்து கிணற்றில் வீசியிருந்தால், கண்டுபிடிக்க முடியாது எனவே கிணற்று நீரை சோதனை செய்தால் மட்டுமே உண்மையை கண்டுபிடிக்க இயலும்
இந்த ஊருக்கு வக்கிரம் பிடித்த ... வந்தானா?
மேலும் செய்திகள்
சென்னையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ!
5 hour(s) ago
ஜனவரி 6 முதல் வேலை நிறுத்தம்; அரசு ஊழியர், ஆசிரியர்கள் அறிவிப்பு
9 hour(s) ago | 26