வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இப்படி எதிர்ப்பு தெரிவிப்பதாலே சந்தேகம் வருகிறது. வாக்காளர் பட்டியலில் நீங்கள் ஏதோ கோல்மால் பண்ணியிருக்கிறீர்ளோ அதனால் தான் எதிர்ப்போ என்று
எதற்கு பதட்டம்? தைரியமாக செய்ய சொல்ல வேண்டியதுதானே.
இவர் எதிர்ப்பதிலிருந்தே இது நல்ல விஷயம் ஆகும். மேலும் புதிதாக வாக்காளர்களை சேர்ப்பதும் காலமானவர்களைப் பெயரை நீக்குவதும் கூடாது என்கின்றாரா? இது எந்தவிதமான அரசியல் என்பது புரியவில்லை
எம்ஜிஆர் ஜெயலலிதா கட்டி காப்பாற்றிய அதிமுக வை அ.. வைத்து 9 வருடங்கள் ஆகிறது இதில் எங்கே எதிர்ப்பது
ஒருவர் எதிர்ப்பு, ஒருவர் ஆதரவு . தேர்தல் கமிஷனக்கு என்று தனி ஊழியர்கள் இல்லை. தங்களது பல்வேறு பணிகளுக்கு இடையே தமிழ்நாடு வருவாய் துறையின் கடைநிலை ஊழியர்கள்தான் இதையும் செயல் படுத்தி ஆக வேண்டும். அடுத்து வரும் நாட்கள் வருவாய் துறையினருக்கு போதாத காலம்தான்.
நல்லது எதுவும் வர விட மாட்டானுக
ஸ்டாலினுக்கு தைரியமிருந்தால் இதில் தமிழக அரசு ஊழியர்களைப் பயன்படுத்த விட மாட்டேன் என்று கூறட்டும் பார்க்கலாம்.
ஏன் வரவேற்கிறாய் அப்பிடின்னு விஷயம் ஏதோ இருக்கு பீகார் ஸ்டோரி எங்க பண்ண பாக்கிறீங்க போல தமிழ் ண்டு மக்கள் ஒன்னும் வடக்கன் மாதிரி இல்லை
எதைப் பற்றியாவது பேசணும் என்றால், அதைப்பற்றி பேசுவதற்கு ஒரு யோக்கியதை வேணும்.
தன்னையும் தன் குடும்ப உறுப்பினர்களையும் சிறைவாசத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்ள களவாணி வரவேற்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. தமிழக நலனை அடகு வைத்து தன் பதவியை தக்கவைத்துக்கொள்ள நினைத்தவர் தானே.
ஏலே அறிவாலய அடிமையே, திமுகவிற்கு முட்டுக் கொடுத்தே உன் ஆயுசு முடியப் போகுது அதற்கு முன் உன் வாரிசுகளை இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்ட தயார் படுத்தி வைத்து விட்டு போய் சேர்....
கோபாலபுர நிரந்தர கொத்தடிமைகளின் பதறல்தான் மிக அதிகமாக இருக்கிறது . உண்மையான இந்தியர்கள் இந்த சிறப்பு சீர்திருத்தத்தை வரவேற்பார்கள் வாக்குவங்கி அரசியல் செய்பவர்கள் மிகமிக கேவலமான ஜென்மங்கள்
அப்படியானால் கோல்மால் பண்ணியிருக்கிறீர்ளோ அதனால் தான் வேண்டாம் என்று கூறுகிறீர்கள்