வாசகர்கள் கருத்துகள் ( 55 )
நாகூசாமல் எப்படி இப்படி வெட்கப்படாமல் மத்தியரசை கேள்வி கேட்க தோனுது திமுக ஒட்டிய ஸ்டிக்கரெல்லாம்...துண்டுச்சீட்டை பார்த்து வாசிப்பவர்கள் ஒருமுறை ஒத்திகை செய்துவிட்டாவது....
முதலில் நீங்கள் மக்களுக்கு செய்தது என்ன? 4000 கோடி எப்படி, எங்கே செலவானது? எந்த நிதியிலிருந்து இலவசங்கள் கொடுக்கப்பட்டது? இதற்காகவாவது வெள்ளை அறிக்கை வெளியிட்டால் மக்களே மத்திய அரசிடம் பேசி வாங்கி கொடுக்க முடியும். நீங்கள் அத்தனை பேரும் உத்தமரா என்ன வெள்ளை அறிக்கை விட
தமிழக மக்களுக்கு மத்திய அரசு ஏதும் செய்ய வில்லை.திருட்டு திமுக வின் திராவிட மாடல் அரசு டாஸ்மாக் சாராயம் விற்பனை மூலம் நெம்பர் ஒன்று மாநிலம் ஆக உயர்த்தி உள்ளது மகனும் மருமகனும் 30000 கோடி திருடி வைத்து இருப்பதாக முன்னாள் நிதி அமைச்சர் பிடிஆர் கூறி உள்ளார் 11 அமைச்சர்கள் திருடியதாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது இது தான் திராவிட மாடல்
வாக்களித்த மக்களுக்கு இவர்கள் என்ன செய்துள்ளார்கள் என முதலில் சொல்லவேண்டும். மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, புதிய வாகன பதிவு வரி உயர்வு, சொத்து பதிவு வரி உயர்வு என சொல்ல பல ஐட்டங்கள் உள்ளதே. அதன் பிறகு தங்கள் கூற்றுப்படி ஒன்றிய அரசை கேட்பது இருக்கட்டும். ஒன்றிய அரசு செய்த பல நல்ல திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை. மேலே ஒட்டியுள்ள ஸ்டிக்கரை எடுத்துவிட்டு பார்த்தால் அதயும் தாண்டி மத்திய அரசு செய்த திட்டங்கள் தெரியும். அதான் ஸ்டிக்கர் மறைகின்றதே
இந்த ஆளுக்கு ஆட்சி நடத்தவும் தெரியல , பதில் சொல்லவும் தெரியல ,, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் விரிவாக விளக்கமாக சொல்லியிருக்காங்க .. தென்னரசு விளக்கத்தில் பூசி முழுகி இருக்காங்க
குடியை கெடுக்கும் குடியை மூடிபுடுவோம்னு சொல்லிட்டு பல மனைவிகளை பல பிள்ளைகளை தவிக்கவிட்டு கணவர்கள் பரலோகம் காரணாமான நீர் என்ன செஞ்சு இருந்தாலும் வீண் தான். நன்றாக படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை புரிய வேண்டிய மாணவர்களின் படிப்புக்கு தடை போடும் மனிதர்களை எந்த நாட்டிலும் பார்க்க முடியாது திராவித மாடல் நாடு தவிர்த்து. தண்டனைக்குள்ளான அமைச்சரை சிறைச்சாலையில் இருந்தாலும் அவருக்கு அமைச்சர் அந்தஸ்து கொடுக்கும் முதல் அமைச்சரும் தண்டனைக்குள்ளானவர்
நீங்கள் தமிழக மக்களுக்கு என்ன செய்தீர்கள் சர்வாதிகாரி சாப்? (இப்ப ஒன்றிய அரசு என்று சொல்வதில்லையா? அவ்வளவு பயம்)
மத்திய அரசு மாநிலத்துக்கு கொடுத்த திட்டங்களில் திருட்டுத்தனமாக திமுக ஸ்டிக்கர் ஒட்டி ஏமாற்றிவிட்டு, இப்பொழுது தமிழக மக்களுக்கு மத்திய அரசு செய்தது என்ன? என்று கேள்வி கேட்கிறாயே, நீ நல்லா இருப்பியா? ஏன் இந்த கேள்வியை அன்று பிரதமர் திருச்சி வந்தபோது நேரில் அவரிடம் கேட்கவேண்டியதுதானே... தைரியம் இல்லையா..?
திசை திருப்பும் காலை திமுகவின் உடன் பிறந்தது .அந்தந்த மாநிலங்களின் முன்னேற்றத்துக்கு பாடு பட வேண்டியது முதல்வர்களின் கடைமை .அவர்கள் மக்களை சுரண்டல் இருந்தாலே பொது.ஆனால் அரசியலில் இருந்து கொண்டு நாட்டை சுரநடுவதை ஒரு கலையாகவே மாற்றிவிட்டது.அதை ஒரு முழு நர தொழிலாக மாற்றிய பெருமை திமுகவுக்கே உண்டு,இதில் மக்களை திசை திருப்பும் விதமாக இப்படி சொல்கிறார்கள்.
எவ்வளவு முறை விளக்கமாக எடுத்து சொன்னாலும்,- காதில் ஊதிய சங்குதானோ?
மேலும் செய்திகள்
பிரேமலதா ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
13 minutes ago
மருத்துவமனையில் வைகோ அட்மிட்
14 minutes ago
த.வெ.க., மாவட்ட செயலர் தலைமறைவு
15 minutes ago
கரூரில் பாதிக்கப்பட்டோரை சந்தித்த த.வெ.க., நிர்வாகிகள்
20 minutes ago
மணிப்பூருடன் கரூரை ஒப்பிடுவது முட்டாள்தனம்
21 minutes ago
பழனிசாமிக்கு பா.ஜ., அழைப்பு
22 minutes ago
4 மாதங்களுக்கு முன் இறந்தவருக்கு அ.தி.மு.க.,வில் பதவி
23 minutes ago