வாசகர்கள் கருத்துகள் ( 44 )
அப்படியே சில அதிகாரிகள் செயலியில் பதிவேற்றம் செய்யவில்லை என்றால், அதனாலே சரி செய்தபிறகு வோட்டு சதவிகிதம் அதிகரிக்கத்தான் வேண்டும், எப்படி குறைந்தது? விளக்கம் மேற்கொண்டு நம் ஆர்வத்தை தூண்டுகிறது
சதவீதத்தில் ஏற்பட்ட வேறுபாடுக்கு செயலியே காரணம்என்றால் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டதிற்க்கும் செயலியே காரணமோ?
சதவீதத்தில் ஏற்பட்ட வேறுபாடுக்கு செயலியே காரணம் என்றால் வாக்காளர் பட்டியல் விடுபட்டதிற்க்கும் செயலியே காரணமாக இருக்குமோ?
சத்திய பிரத சாஹு வை வேறு பணிக்கு மாற்றுங்கள் இந்த பணிக்கு இவர் சற்றும் பொருத்தமில்லாதவர், ஆர் கே நகர் தொகுதியில் இவர் திறமையை கண்டு மக்களில் வியக்காதவர்களே இல்லை, அதிலும் ஒரு தேர்தல் நடத்தியதும் தலைமை தேர்தல் அதிகாரியானது எப்படி? தேர்தல் ஆணையமா? தேராத ஆணையமா? மக்கள் நம்பிக்கையை பெற இயலவில்லை எதோ மேலதிகாரிகளின் ஆதரவு, இனியாவது நல்ல திறமையான அதிகாரியை போடுங்கள்
இவர் மத்திய அரசால் அனுப்பபட்டவராக இருந்தாலும், இவருக்கு கீழே அனைத்து மாவட்டங்களிலும் வேலை செய்வது யார் ? தமிழக அதிகாரிகள் இப்படித்தான் குளறுபடிகளை செய்வார்கள் ஆளும்கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டாமா ? அப்பத்தானே கல்லா கட்டமுடியும், பதவி உயர்வு பெற முடியும் நாடு நாசமா போகட்டும் நீங்கள் கல்லா கட்டு அதிகாரிகளே பாவமாவது புண்ணியமாவது உங்கள் சந்ததிகள் தானே அந்த பாவத்தை அனுபவிக்கப் போகிறது.
நரேஷ் குப்தா போன்ற நேர்மையான - கடுமையான நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் இருந்த இடத்தில், இப்போது உள்ள அதிகாரி மிக மிக சுமார் தலைமை தேர்தல் ஆணையம் இவரை கண்டிப்பாக மாற்ற வேண்டும்
இந்த தேர்தல் அதிகாரியை முதலில் பதவியிலிருந்து விரட்டியடிக்க வேண்டும் இவர் மேல் எல்லா கட்சிகாரர்களும் ஏராளமான புகார்களை கொடுத்திருக்கிறார்கள் ஆனால் இவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எந்த தவறும் நடக்கவில்லை, எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் இதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் நடந்த குளறுபடிகளிலும் இவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை உச்ச நீதிமன்றத்தில் இதுபற்றி வழக்கு நடந்து வருகிறது
இவன் திமுக கைக்கூலி என்பது உண்மை அது ஈரோடு தேர்தலில் நிரூபணம் இவனை மாற்றியிருக்க வேண்டும்
இத்தன வருசமா மோடிகிட்ட பெருந்தொகை வாங்கினார் இப்போ ஸ்டாலின் கிட்ட வாங்குறார்
The whole things seems very weak and unconvincing No one is prepared to believe Satyaprata Sahu One day one figure The next day another figure Are people fools not to realize that there has been a huge manipulation ? Thats clearly what has happened
மேலும் செய்திகள்
வாக்காளர் பட்டியலில் மா.கம்யூ., சந்தேகம்
12 minutes ago
ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு தே.மு.தி.க., வலியுறுத்தல்
12 minutes ago
தி.மு.க., ஆட்சியில் அனைவருக்கும் துயரம்
15 minutes ago
தி.மு.க.,வால் இந்த முறை கள்ள ஓட்டு போட முடியாது
15 minutes ago
பாரதியார் மீது அவதுாறு பேசி இழிவுபடுத்தும் தி.க.,வினர்
16 minutes ago
10 சீட் கூடுதலாக வாங்கினால் புரட்சிகர மாற்றம் ஏற்படாது
16 minutes ago
இந்த வாரம் எப்படி இருக்கும்?
1 hour(s) ago