வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அனைத்து வழக்கறிஞர்கள் பதிவு எண்,மொபைல் எண், ஈமெயில், சோசியல் மீடியா விவரம் தெரிவிக்க வேண்டியது கட்டாயம். வழக்கு தாக்கல் format முறையில் ஆரம்பம். இதன் நகல் சம்பந்தப்பட்டவர்களுக்கு mail மூலம் வழங்கலாம். (இவர்கள் கருத்து கூற வாய்ப்பு கிடைக்கும்.) சேவை கட்டணம் பெறுவதால், தன் தேவைகளை தானே வழக்கறிஞர்கள் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். CEIR போன்ற மாதிரியில் வாய்தா, வழக்கு நிலுவை, முடிவு விவரங்கள் bar council தனியாக பராமரிக்க வேண்டும். பின்பு அரசு பொறுப்பை ஏற்று கொள்ள வேண்டும்.
எல்லாரையும் தூக்கிட்டு ரெண்டு செயற்கை நுண்ணறிவு கம்பியூட்டர்களிடம் வழக்குகளைக் குடுங்க. நொடிகளில் சூப்பர் தீர்ப்பு வரும். கம்பியூட்டர் சொன்பா ஒத்துப்பாங்க. செலவும் குறையும்.
வழக்கறிஞர்கள் கோர்ட் வாய்தா என்று அலையும் பொதுமக்களில் இரத்தத்தை உரிஞ்சியும் கூட திருப்தி அடையாமல் இலவசமாக ஸ்கேனர்கள் கூட கொடுக்க வேண்டும் என்பது அபத்தமான வேண்டுகோள்.
மேலும் செய்திகள்
தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்
1 hour(s) ago
மாணவரிடம் சில்மிஷம் வாலிபருக்கு போக்சோ
1 hour(s) ago
கல்வி உரிமை சட்ட விதிகள் அபத்தம்
2 hour(s) ago
விஜயை கைது செய்யாதது ஏன்? தமிழக அரசுக்கு திருமா கேள்வி
2 hour(s) ago
காந்தி சிலைக்கு காவி அணிவித்த பா.ஜ.,
3 hour(s) ago
விசாரணை கமிஷனை வழி நடத்தலாமா?
3 hour(s) ago
கரூர் சம்பவத்தில் வீடியோ ஆதாரம்
3 hour(s) ago
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
3 hour(s) ago | 1