உள்ளூர் செய்திகள்

வலசை பறவைகள்

பிப். 8 - சென்னையில் அதிக அளவு பருவமழை பெய்தபோதும், வெளிநாடுகளில் இருந்து 'வலசை' வரும் பறவைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது. இது குறித்து உரிய ஆய்வுகள் நடத்தப்பட வேண்டுமென பறவை ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !