உள்ளூர் செய்திகள்

இன்சாட்-3டி ஆர் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது

கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி அன்று, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி-எஃப் 05 என்ற ராக்கெட், இன்சாட்-3டிஆர் என்ற செயற்கைக்கோளை, அதற்குரிய பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. 2,211 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், வானிலை நிலவரங்களை அதிநவீன முறையில் கண்டறிய உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !