உள்ளூர் செய்திகள்

ஸ்மார்ட் - 20

ஜன. 29 - 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் முதல் கட்டமாகப் பயன் பெற உள்ள, 20 இந்திய நகரங்களில், தமிழகத்தின் சென்னையும் கோயம்புத்தூரும் இடம் பெற்றுள்ளன. மத்திய அரசின் நிதி உதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட, ஸ்மார்ட் சிட்டிகள் விவரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !