உள்ளூர் செய்திகள்

ஒருவரி செய்திகள்

* குரு வடிவாகத் திகழும் சிவபெருமான் தட்சிணாமூர்த்தி* திருமுருகாற்றுப்படையை எழுதியவர் நக்கீரர்* ஸ்துால லிங்கம் எனக் கோபுரத்தை குறிப்பிடுவர்* கொடிமரத்திற்கு 'துவஜ ஸ்தம்பம்' என்றும் பெயருண்டு* கடவுளை எஜமானராக கருதும் வழிபாடு தாசமார்க்கம்* சிவனடியார்களான நாயன்மார்களின் எண்ணிக்கை 63* ஓம் என்பதை பிரணவ மந்திரம் என குறிப்பிடுவர். * தட்சிணாமூர்த்தி வலதுகை சின்முத்திரை காட்டியபடி இருக்கும்* திருநாவுக்கரசருக்கு பெற்றோர் இட்ட பெயர் மருள் நீக்கியார்* யானைமுகம் கொண்ட கஜமுகாசுரனை கொன்றவர் விநாயகர்