சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
UPDATED : ஜன 20, 2019 | ADDED : ஜன 20, 2019
1. தீப்பிழம்பான முருகனை கங்கை தாங்கியதால்...... என்று பெயர்காங்கேயன்2. சிவபார்வதிக்கு நடுவில் முருகன் இருக்கும் கோலம்......சோமாஸ்கந்த மூர்த்தி3. முருகனுக்காக சூரபத்மனிடம் துாது சென்றவர்.......வீரபாகு4. முருகன் மீது ஸ்கந்தகுரு கவசம் பாடியவர்.......சாந்தானந்தர்5. ஞானசம்பந்தரை முருகனின் அவதாரமாக போற்றியவர்.....அருணகிரிநாதர்6. 'வேளைக்காரன்' என முருகன் அழைக்கப்படக் காரணம்.........தக்க சமயத்தில் அருள்புரிபவன்7. ஜோதிப்பிழம்பான முருகனுக்கு ...... என்ற பெயருண்டுஅக்னிப்பூ8. படைவீடுகளில் மூன்றாவதாகப் போற்றப்படும் தலம்......பழநி9. திருமுருகாற்றுப்படை திருச்செந்துாரை........ எனக் குறிக்கிறதுதிருச்சீரலைவாய்10. திருச்செந்துார் முருகன் மீதுள்ள திருப்புகழ் பாடல்கள்.........83