சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
UPDATED : ஜூன் 27, 2019 | ADDED : ஜூன் 27, 2019
1. ஐந்து முகம் கொண்ட விநாயகரை எப்படி அழைப்பர்ஹேரம்ப கணபதி2. ஷீரடி பாபாவிற்கு விருப்பமான மலர்.........மஞ்சள் நிற சாமந்திப்பூ3. கந்தர் கலி வெண்பாவை பாடிய அருளாளர்.........குமர குருபரர்4. பகவத் கீதை என்பதன் பொருள்..........கடவுளின் பாடல்கள்5. வியாசர் விருந்து என்னும் பெயரில் மகாபாரதம் எழுதியவர்.......ராஜாஜி6. காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் செய்த தர்மங்கள் எத்தனை?327. அபிராமிபட்டருக்கு பெற்றோர் இட்ட பெயர்...........சுப்பிரமணியம்8. ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலம்..........தட்சிணாயனம்9. ஏழுமுறை எதிரொலிக்கும் பிரகாரம் உள்ள கோயில்...........திருவையாறு பஞ்சநதீஸ்வரர் கோயில் 10. நக்கீரர் திருமுருகாற்றுப் படையை பாடிய தலம்..........திருப்பரங்குன்றம்