சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
1. பில்வப்பிரியை (வில்வத்தை விரும்புபவள்) என்பது யாரைக் குறிக்கும்?லட்சுமி2. செவ்வாய், சனி கிரகத்தின் தொல்லைகளை நீக்கும் பெண் தெய்வம் யார்?மகாலட்சுமி3. மகாலட்சுமி கிரக தோஷங்களை நீக்கும் சக்தி படைத்தவள் என்று சொல்லும் நூல் எது?ஸ்ரீசூக்தம்4. ஸ்ரீசூக்தத்தை எழுதியவர் யார்?மகாகவி வேங்கடாத்வரீ5. இரு கை கொண்டு வாங்க வேண்டிய பொருட்கள்...புத்தகம், வெற்றிலை பாக்கு, திருநீறு, தங்க நகை, உடை.6. இரவில் சாப்பிடக்கூடாதவை என சாஸ்திரம் தடுப்பது..கஞ்சி, இஞ்சி, தயிர்சாதம், நெல்லிக்காய், பாகற்காய், கீரை.7. யார் வீட்டில் செல்வம் தங்காது?காலையும், மாலையும் உறங்குபவர் வீட்டில்...8. வீட்டில் லட்சுமி தங்க ஆதிசங்கரர் அளித்துள்ள ஸ்தோத்திரம்..கனகதாராஸ்தவம்9. பாற்கடலில் லட்சுமியின் அருகில் நிற்கும் மரங்கள்பாரிஜாதம், கற்பகதரு.10.'விஜயா' என்ற பெயர் யாரைக் குறிக்கும்?ராஜலட்சுமி.