உள்ளூர் செய்திகள்

நன்மைக்கான நல்ல வழி

* மகிழ்ச்சி என்பது மனதிற்குள்ளேயே இருக்கிறது. இதை வெளியுலகத்தில் தேடினால் கிடைக்காது.* முதலில் உன்னைத் திருத்திக் கொள். சமுதாயம் தானாகவே சீர்திருத்தம் பெற்று விடும்.* பிறருக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுங்கள். நன்மை அடைய இது சிறந்த வழி.* விரதம் மனத்தளவில் இருப்பது அவசியம். பட்டினி கிடந்தால் மட்டும் நன்மை உண்டாகாது.* மனதின் விருப்பத்திற்கேற்ப சூழ்நிலை அமைவதில்லை. இருக்கிற சூழ்நிலையை சாதகமாக்கிக் கொள்பவனே அறிவாளி.-ரமணர்